<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11406261</id><updated>2011-04-21T23:04:32.206-04:00</updated><category term='வெஸ்ட்ர்ன்'/><category term='பாலா'/><category term='2009'/><category term='திரைப் பார்வை'/><category term='டார்கோவ்ஸ்கி'/><category term='1957'/><category term='1956'/><category term='2004'/><category term='1965'/><category term='ஆங்கிலம்'/><category term='2006'/><category term='ரஷ்யன்'/><category term='சினிமா'/><category term='தமிழ்'/><category term='ஸ்வீடிஷ்'/><category term='ஜப்பான்'/><category term='ஸ்பானிஷ்'/><title type='text'>அனாதை - ரசித்த திரைப்படங்கள்</title><subtitle type='html'>முதன் முதலில் மூன்று இடைவேளையுடன் பார்த்த கிராமத்துக் கொட்டகையிலிருந்து , இலவசமாக குறுந்தகடு கொடுத்து மகிழவைக்கும் அமெரிக்க லைப்ரரிகள் வரை அனைத்திற்கும் ஒரு சமர்ப்பணம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>13</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-2492889659952808101</id><published>2009-04-15T22:43:00.007-04:00</published><updated>2009-04-15T23:53:21.231-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜப்பான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='1965'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அழிவின் கத்தி  The Sword of the Doom 1965 (Spoiler Alert)</title><content type='html'>வெஸ்ட்ர்ன் ரசிகர்களுக்கு சப்பானிய சாமுராய் படங்களும் பிடிக்கும். நானும் விலக்கல்ல. அகிரோவின் படங்கள் மூலமாகத்தான் எனக்கும் சாமுராய் படங்கள் அறிமுகம். சப்பானின் கடந்த ஆயிரம் வருடங்களில் 800 வருடங்கள் சாமுராய்களின் ஆட்சி தான். அது முடிவுக்கு வந்தது  19ஆம் நூற்றாண்டின் இறுதியில். பல சாமுராய் படங்களின் கால கட்டமும் அது தான். இந்தப் படத்தின் காலக் கட்டமும் அதே தான் 1860. இந்தப் பட்த்தின் டிவிடி  பாக்ஸிர்க்குள் ஒரு இரண்டு பக்க கதை முன்னுரை. ஜெஃப் ஒபிரையானின் (Geoffrey O'Brien) கட்டுரை நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;சாமுராயாக நடித்தவரை ஏதோ படத்தில் பார்த்த ஞாபகம். சட்டென்று என்ன படம் என்று மனது சொல்லி விட்டது. அகிராவின் யோஜிம்போ (Yojimbo)  என்னும் படத்தின் வில்லன் தான் அவர். டாட்சுயா நகடாய் என்னும் வில்லாளன் தான் இந்தப் படத்தின் நாயகனும். யோஜிம்போ என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு படம். இந்தப் படத்தை திரும்ப ஒரு முறை பார்த்து குறித்துக் கொள்ள வேண்டும். fistfull of dollars என்று கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை உச்சத்தில் ஏத்திவிட்ட, மற்றும் Last man standing என்று புரூஸ் வில்லிஸ்ஸை படுகீழே இறக்கிவிட்ட படங்களின் மூலம் தான் இந்த யோஜிம்போ. இதன் ஒருவகையில் மட்டமான காப்பியாக விஜய்யின் கடைசி வெற்றிப்படமான போக்கிரியைக் கூடச் சொல்லலாம். இந்தப் படத்தினை ஒரு வகையில் உருவின உலகின் அத்துனைப் படங்களின்/கேம்ஸ்களின் லாபத்தில் ஒரு 2 சதவிகிதம் கணக்கிட்டாலும் ராய்ல்டி கணக்கு எங்கோ கொண்டு போய் விடும். சரி அந்தக் கொடுமையை விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக திரைப்படங்கள் கதாநாயகன்/வில்லன் என்னும் இருமுனையில் ஒன்று நன்மையாகயும், தியாகமாகவும், அழகானதும், பாசமானதும், விவேகமாகவும், வெளிச்சமாகவும் மற்றொன்று தீமையாகவும், சுயநலமாகவும், கோரமாகவும், வெறுப்பானதும், இருளானதும் என இருந்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கும் பின் இறுதியில் நன்மை வெல்லும். அப்படி இல்லாவிட்டால் நாயக முனை மட்டும் இருந்து சூழலே எதிர் வேடம் எடுக்கும் இங்கேயும் அந்த நல்ல நாயக முனை தான் வெற்றி பெறும். இன்னமும் வெற்றிப் பெறக்கூடிய சூத்திரமாக இது இருந்தாலும், 60 களில் இரு முனையையும் கொஞ்சம் கொஞ்சமாக "களங்கப்" படுத்தி விளையாடும் விளையாட்டு தொடங்கியிருக்கும் என நினக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய கலையின் அதாவது கத்தி சுழற்றும் கலையின் உச்சத்தில் இருக்கும் ஒருவனின் தீமையின் பக்கமான சரிவு என கதையின் கரு தெரிந்து ஒரு வித ஆவலுடன் பார்க்கத் தொடங்கினேன். சமீப காலப்படங்கலில் இதுப் போல தீம்கள் நிறைய இருந்தாலும், 1965ல் &lt;br /&gt;எடுத்ததால் ஒரு ஆர்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு வெள்ளைப் படங்களின் முக்கிய பலமாக நிழலை உபயோகிக்கத் தெரிந்த வலுவான கேமிரா மேன் இருக்க வேண்டும். இந்தப் படத்திற்கும் இருக்கின்றார். படம் எடுக்கும் கலையை கருப்பு வெள்ளை கொண்டு எடுத்துக் கற்றுக் கொண்டு பின் கலருக்குச் செல்ல &lt;br /&gt;வேண்டும் என நினைக்கின்றேன் (Spoiler Alert) &lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முதியவருடன் ஒர் சிறு வயது பெண்  சாமி கும்பிடுவதற்காக மலை ஏறிக் கொண்டிருக்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seadu3UT_XI/AAAAAAAAAMk/h_VT6fM38eY/s1600-h/scene1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seadu3UT_XI/AAAAAAAAAMk/h_VT6fM38eY/s400/scene1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325117037860879730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதியவரை விட்டு அவள் தண்ணிர் எடுக்க விலக முதியவரோ அருகில் இருக்கும் ஒரு சிறு புத்த கோவிலில் குனிந்து தள்ளாமையுடன் வருத்தத்துடன் "என்னை மறு உலகிற்கு எடுத்துச் சென்றுவிடு இறைவா" என வேண்டிக் கொண்டிருக்கும் போது ஏய் இங்கே வா என ஒரு குரல் கேட்கிறது. முதியவர் திரும்பிப் பார்க்க ஒரு சாமுராய் தலையில் தொப்பி மறைத்திருக்க நிற்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SeaduxULL5I/AAAAAAAAAMs/E7CHs0bLRlg/s1600-h/scene2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SeaduxULL5I/AAAAAAAAAMs/E7CHs0bLRlg/s400/scene2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325117036249690002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர் அருகில் சொல்ல இப்படி திரும்பு என அதட்டல் குரல் கேட்டு ஒரு நொடியில் முதியவர் கீழே சரிகிறார் இரத்தக் காயத்துடன். சாமுராய் நானே கடவுள் என்பது போல் திரும்ப கத்தியை மின்னல் வேகத்தில் திரும்ப தன் பின்புறம் சொறுகிவிட்டு, தான் செய்தது கொண்டிருந்த ஓடல் பயிற்சியைத் தொடர்கிறான். இது தான் திரைக்கதையின் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சியை முடித்து விட்டு நோயுற்றிருக்கும் தந்தையைச் சென்று பார்க்கின்றார் சாமுராய். தந்தையோ ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார். நடக்க இருக்கும் ஒரு கத்திச்சண்டைப் போட்டியில் யாரோ ஒருவனிடம் அவன் வேண்டுமென்றே தோற்க்க வேண்டுமாம். அப்படித் தோற்றால் அந்த யாரோ ஒருவனின் குடும்பம் பிழைக்கும். இவனுக்கோ திறமை இருப்பதால் கவலைப் படவேண்டியதில்லை என தந்தை நினைக்கின்றார். பதில் சொல்லாமல் இருக்கின்றான் சாமுராய். யாரோ ஒரு பெண் சாமுராயைப் பார்க்க வருகின்றாள்.  தன் கணவன் ஜெயிக்க வேண்டும் அதனால் சாமுராய் தோற்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றாள். சாமுராயோ போட்டியில் தோற்ப்பது என்பது ஒரு பெண் கற்பிழக்கும் நிலைக்குச் சமம் என்கின்றான். அவளே கற்பிழக்க சம்மதிப்பாளா எனவும் வினவுகின்றான். அந்தப் பெண்ணின் கணவனும் சாமுராயின் தந்தை சொன்ன ஆளும் ஒருவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சம்மதிக்க, கணவன் அவளை சந்தேகப்பட கூடவே தனக்குள்ளாக அவமானமும் பட, சண்டையில் தவறான அடி அடிக்க முற்பட்டு சாமுராயிடம் உயிரையும் இழக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Seadu1X-Y1I/AAAAAAAAAM0/2JgpV9qBBbQ/s1600-h/scene3.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 186px;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Seadu1X-Y1I/AAAAAAAAAM0/2JgpV9qBBbQ/s400/scene3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325117037339370322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1965ல் இந்த இடத்தில் சாமுராய் மேல் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்புண்டா என என்னால் ஊகிக்க முடியவில்லை. உண்மையில் எனக்கு சாமுராய் மேல் வருத்தம் தான் வந்தது. சந்தேகம் வந்து நான் தேடிப் படித்த விமர்சனங்கள் எல்லாம் சாமுராயின் சாத்தான் இந்த இடத்தில் தான் ஆரம்பிற்கின்றார் போல் எழுதியிருந்தனர். இந்தப் படம் பார்த்த, அல்லது பார்க்காதவர்கள் "தயவு செய்து" பார்த்து, இங்கேயே வேறெங்கேயோ விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய் விலகிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்க, கூடவே விதவையான அந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொண்டு, சாமுராய்கள் செல்வாக்கு இழக்கும் கால கட்டத்தில் அவன் சோத்துக்கும் மத்ததற்க்கும் அலைய வேண்டியதாகியது. செத்தவனின் தம்பி , இவனைப் &lt;br /&gt;பழிவாங்க  அலைகின்றான். இந்தச் சூழலில் முதலில் உயிரிழந்த முதியவரின் பேத்தியும் சேர சூழலைச் சுவாரசியப் படுத்த தேவையான முனைகள் சேர்ந்தன. படமும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது. செத்தவனின் தம்பிக்கு கத்திச் சண்டை சொல்லிக் கொடுப்பவர், அகிராவின் &lt;br /&gt;ஆஸ்தான நாயகனான டோஷிரொ மிஃபூனே தான். அவரும் வியக்கும் படியான ஒரு புதிய வகையான கத்திச் சண்டை போடுபவர் தான் நம் சாமுராய். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/SeadvDgNOUI/AAAAAAAAAM8/oGSIFgjQ1WU/s1600-h/scene4.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 186px;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/SeadvDgNOUI/AAAAAAAAAM8/oGSIFgjQ1WU/s400/scene4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325117041131993410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் மூன்று முக்கியமான கத்திச் சண்டைகள்.இரண்டு நாம் சாமுராய் போடுவது மற்றொன்று டோஷிரா. இந்த மூன்று சண்டைகளின் ஆழமான தாக்கம் கில் பில் ( Kill Bill 1 &amp; 2) ல் இருந்தது இப்பொழுது தான் எனக்குத் தெரிய வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/SeadvCpP75I/AAAAAAAAANE/FOqiYZxad9A/s1600-h/fight1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 186px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/SeadvCpP75I/AAAAAAAAANE/FOqiYZxad9A/s400/fight1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325117040901484434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7FyTYWI/AAAAAAAAANM/Uebq5Af_Xa0/s1600-h/fight2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 186px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7FyTYWI/AAAAAAAAANM/Uebq5Af_Xa0/s400/fight2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325118347414823266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7MZWORI/AAAAAAAAANU/V61WbP2IMWM/s1600-h/fight3.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7MZWORI/AAAAAAAAANU/V61WbP2IMWM/s400/fight3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325118349189200146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7RzNCaI/AAAAAAAAANc/moiKQJAjb0w/s1600-h/fight4.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 186px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7RzNCaI/AAAAAAAAANc/moiKQJAjb0w/s400/fight4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325118350639827362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=ObuvfQKPCsA"&gt;இது மிஃபூனேவுடைய சண்டைக் காட்சி you tubல் கிடைத்தது &lt;/a&gt; 4 நிமிடம் செலவழிக்க முடிந்தால் , கிளிக்கலாம். வேஸ்ட்டாக வாய்ப்பு குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; உண்மையில் இந்த கேளிக்கைத் துறைகளில் முக்கியமாக சினிமா/இசை போன்று ஒருவருக்கு மேல் இணைந்து பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி வரும் ஆக்கங்களின் மீதான காப்புரிமைச் சட்டம் என்பதெல்லாம் பேத்தல் என நினைக்கின்றேன். தெளிவாக எது எவனுடைய/எந்தக் குழுவினதுடைய "தனிப்பட்ட" முதல்முறையாக செய்த ஒன்று  என "எதையும்" பிரிக்க முடியாது என தீவிர எண்ணம் வருகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ( நான் எதிர்பார்க்க வில்லை அது தான் கடைசி என) ஒரு சண்டை. சாமுராய் நிழல் மனிதர்களுடனும் , நிஜ மனிதர்களுடனும் ஆக்கிரோசமான் சண்டை போடுகின்றார். கூட்டம் கூட்டமாக வந்து "தலை"யிடம் வெட்டுப் பட்டுச் சாகின்றனர். "த"லைக்கும் வெட்டு உண்டு. தலையில் இருந்து இரத்தம் கண்களுக்கு வடிய துடைத்து சரிந்து துடைத்து சரிந்து கொளை கொளையாக வெட்டிச் சாக்கின்றார். வெளியில் இது தெரியாமல் , பழிவாங்க வேண்டி ஒரு தம்பி வேறு காத்துக் கொண்டிருக்கின்றார். வெட்டி வெட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு ஷாட்டில் படம் உறைந்து அப்படியே நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7c-ttSI/AAAAAAAAANk/lw0xKzKt6Fg/s1600-h/last.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 186px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seae7c-ttSI/AAAAAAAAANk/lw0xKzKt6Fg/s400/last.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5325118353640895778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்ச் காசடி அண்ட் சண்டான்ஸ் கிட் (Butch cassedy and sundance kid)ல் தான் கடைசி ஷாட்டில் படம் உறைந்து புதுமை செய்திருந்தார்கள் என நினைத்திருந்த எனக்கு அதிலும் மண்ணடி விழுந்தது.  படம் இப்படி அரத பாதியில் நிற்கிறதே, இல்லை உண்மையில் படம் முடிந்து என் மரமண்டைக்குத் தான் உறைக்கவில்லையா என தேடிப் பார்த்தால், இது முதலில் முதல் பாகமாகத்தான் நினைத்து எடுக்கப் பட்டதாம். இரண்டாம் பாகத்தில் தன் கண்களை இழந்தும் சாமுராய் தீயப் பாதையில் மேலும் முழுக இருந்து, அந்த இரண்டாம் பாகம் எடுக்கப் படாமலே போய் விட்டதாம். எப்படியிருந்தாலும் சினிமாவினை ரசிப்பவர்கள் தவறவிடக் கூடாத படம் என்று தான் நான் சொல்வேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-2492889659952808101?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/2492889659952808101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=2492889659952808101' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/2492889659952808101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/2492889659952808101'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2009/04/sword-of-doom-1965-spoiler-alert.html' title='அழிவின் கத்தி  The Sword of the Doom 1965 (Spoiler Alert)'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Seadu3UT_XI/AAAAAAAAAMk/h_VT6fM38eY/s72-c/scene1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-7664366225932306060</id><published>2009-04-09T14:52:00.020-04:00</published><updated>2009-04-09T15:22:02.712-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெஸ்ட்ர்ன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='1956'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>Searchers -  தேடுபவர்கள் - 1956 (Spoiler Alert)</title><content type='html'>சிறு வயதில் காமிக்ஸ் படிக்கும் காலத்தில் அறிமுகமான வெஸ்ட்ர்ன் கௌவ் பாய் கதைக் களன்கள் மீதான ஈர்ப்பு, இன்றளவும் தொடர்கின்றன. கௌவ் பாய் கதைக் களன்களின் முக்கியமாக அமெரிக்க இந்தியர்கள் வரும் களன்களில் உள்ளுர உறைந்திருக்கும் இனவெறி, ஆரம்ப காலங்களில் உறைக்காதது பல காலங்களுக்கு வருத்தத்தைத் தந்ததுண்டு. இருந்தாலும் இந்தக் கதைக் களன் மீதான ஆவல் குறையவில்லை தான். &lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தை பார்த்திருந்த போது, இதனுள் உறைந்திருந்ததாக எனக்குப் பட்ட இனவெறி இந்தப் படத்தினை அவ்வளவாக அப்பொழுது இரசிக்க விடவில்லை.  சில காலம் முன், இந்தப் படத்தைப் பற்றி எனக்குப் பிடித்த அமெரிக்க டைரக்டர்கள் இதைப் புகழ்ந்து பேசியதைப் படித்து , இந்தப் படத்தை திருப்பப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். அகிரோ குரொசோவாவிற்கும் குரு எனப் பேசப்படுகின்ற இந்த்ப் படத்தின் டைரக்டர் ஜான் ஃபோர்ட் பல வெஸ்ட்ர்ன் படங்களை இயக்கி இருக்கின்றார். நான் பார்த்த இவரது சில படங்களில் அமெரிக்க இந்தியர்களை ஒரு கெட்ட காட்டுமிராண்டியாகவும்,  ஒரு துணிச்சலான, சொந்தமிருந்தும்/ இல்லாமலும் தனியாளான கௌபாய் ஒருவர் சாகசங்களால் "காட்டுமிராண்டி"களை வெல்லும் வகையான கதைக:ளாகத் தான் இருந்தது. ஒரு மேல் பார்வையில் இந்தப் படமும் அந்த வகைப் படமாகவே, பல வருடங்களுக்குமுன் பார்த்த போது எனக்கு இருந்தத என்பதையும் சொல்லியாக வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன், பராக் ஓபமா ஜெயித்த பிறகு பார்த்த The Birth of a nation என்னும் அப்பட்டமான இனவெறிப் படம் பார்த்த அனுபவம் தனியாக இருந்தது. சாதாரண மக்களிடையே உள்ளூர உறைந்திருக்கும் இனவெறி/சாதி வெறி/ஹிப்போகிரேசித் தனங்ளை ஒரு காலரீதியாக அந்தந்த காலகட்டங்களில் புகழடைந்த்ருக்கும் சின்மா படங்கள் (இலக்கியங்களையும் தான்) வாரியாக பார்க்கலாம் என நினைக்கின்றேன். ஒரு பழைய தமிழ்ப்படத்தில், ஒரு போலிஸ்காரர் ஒரு மிட்டாமிராசிடம் பேசும் வசனங்கள், ஒரே சட்டம் எந்த வகைகளில் மேல் மட்டத்திற்கும்/கீழ் மட்டத்திற்கும் பாய்ந்தது எனக் கோடி காட்டும். 90களில் கூட "எஜமான் காலடி மண்ணெடுத்து" எனப் பேசும் அப்பட்டமான ஜாதீய படங்களின் வெற்றி, உள்ளூர உறைந்திருக்கும் ஜாதி வெறியைத் தான் காட்டியது எனலாம். அது போலவே அமெரிக்க வெஸ்ட்ர்ன் படங்களின் ஆதிகால இனவெறிப் படங்களின் வெற்றி அந்தக் காலக்கட்டத்தின் உள்ளுரையாகக் கொள்ளலாம். 60, 70, 80களில் வந்த வெஸ்ட்டர்ன் படங்களில் அதுவும் வெற்றிபெற்ற படங்களின் போக்கு மாறிக்கொண்டிருப்பதை இந்த வகைப் படங்களை தொடர்ந்து பார்ப்போர் உணரலாம். அந்த வகைகளில் இந்தப் படமும் "அமெர்க்க இந்திய காட்டுமிராண்டித்" தனத்தைக் காட்டியதோடு நில்லாமல் வெள்ளையர்களின் காட்டிமிராண்டித்தனத்தை"யும்" காட்ட முனைந்ததாக , இப்பொழுது பார்த்த போது பட்டது. எல்லா வற்றையும் விட இந்தப் படத்தை இதன் காட்சிரூபத்திற்க்கும், உள்ளே இருக்கும் காட்சிமாந்தர்களை எந்தவகயில் உயிர் கொடுத்து அவர்களை உருவாக்கியிருக்கின்றார் அதுவும் 1956ல் என்பது தான் இந்தப் படத்தின் வெற்றி எனக் கொள்ளலாம் (Spoiler Alert)(&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;டெக்சாஸ் மாநிலம் - உள்நாட்டுப் போர் முடிந்து ஓரிரு வருடங்கள்.  முதல் காட்சியிலேயே ஒரு அற்புதமான நிழலுருவப் படம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5FPjCr85I/AAAAAAAAAJ8/632oXoJM64w/s1600-h/Intro-1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5FPjCr85I/AAAAAAAAAJ8/632oXoJM64w/s400/Intro-1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322767943005369234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலங்களில் இந்த நிழலுருவப் படங்கள் ஒரு கிளிசேவாக மாறி அஜீர்ணப்பட்டிருந்தாலும், இந்தப் படத்தில் அதன் பழமைக்காக ரசிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லைப்புரத்தில் குடியுருக்கும் ஒரு வீட்டில் கணவன் மனைவி, இரு பெண்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் இரு நாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5FlKQmnmI/AAAAAAAAAKE/EJrN3OVMZ_c/s1600-h/family.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5FlKQmnmI/AAAAAAAAAKE/EJrN3OVMZ_c/s400/family.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322768314309975650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வீட்டிற்கு வருபவராக, உள்நாட்டுப் போரில் தோல்வியுற்ற கான்பெடரசிக் கார, எல்லைவீட்டு கணவனின் அண்ணனாக, (தம்பியாகக்கூட) கதாநாயகன் ஈதன் அறிமுகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5FvfxLg7I/AAAAAAAAAKM/PnVbLEM4ulE/s1600-h/Intro-2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5FvfxLg7I/AAAAAAAAAKM/PnVbLEM4ulE/s400/Intro-2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322768491882447794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஓரிரு காட்சியிலேயே இந்தக் கதாநாயகனின் கதாப்பாத்திரம் கோடுகாட்டப் படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5F6OY7n8I/AAAAAAAAAKU/2mlxS7nier0/s1600-h/loner-1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5F6OY7n8I/AAAAAAAAAKU/2mlxS7nier0/s400/loner-1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322768676195901378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் ஒரு பாதுகாவலர் கூட்டம் வந்து இந்தக் குடும்பத்து ஆண்களை துணைக்கு கூப்பிட வரும்போது, ஈதனுக்கும் அவனது அண்ணன் பொண்டாட்டிக்கும் இருக்கும்/ இருந்திருக்கும் உறவு கோடி காட்டப் படுகின்றது. ஈதனின் உடையை அண்ணன் பொண்டாட்டி கருனையுடன் வருடும் போதும், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5GOOVXNcI/AAAAAAAAAKc/NLDzTW43IEA/s1600-h/past-love.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5GOOVXNcI/AAAAAAAAAKc/NLDzTW43IEA/s400/past-love.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322769019778315714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியேறும் போது விடை கொடுக்கும் இடத்திலும் , &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5GXhDlZjI/AAAAAAAAAKk/WdotTCjpFVI/s1600-h/past-love2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5GXhDlZjI/AAAAAAAAAKk/WdotTCjpFVI/s400/past-love2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322769179422844466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது உறவை, அந்தப் பாதுகாவலர் தலைவர் முகத்தில் காணலாம். இந்தப் படத்தில் இருக்கும் வெளிப்புறக் காட்சிகளின் தாக்கம், எவ்வளவோ படங்களில் வந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5GpfPTHjI/AAAAAAAAAKs/PEOyC8rBen0/s1600-h/scenary-1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5GpfPTHjI/AAAAAAAAAKs/PEOyC8rBen0/s400/scenary-1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322769488172752434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாவலர் கூட்டம் திரும்ப வீட்டிற்கு வரும்போது வீடு சின்னாபின்னப் படுத்தப்பட்டு, வீட்டின் இரு பெண்களும் அமெரிக்க இந்தியரால் தூக்கிச் செல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இந்தக் காட்சியின் தாக்கம் அப்படியே ஸ்டார்வார்ஸ்ஸில் உருவப் பட்டிருப்பது ஆச்சர்யம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5G1xPpQlI/AAAAAAAAAK0/6Ir4iwB0Nfc/s1600-h/starwars-1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5G1xPpQlI/AAAAAAAAAK0/6Ir4iwB0Nfc/s400/starwars-1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322769699164471890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் லூகாஸ்ஸிற்கும் ஜான் ஃபோர்ட் ஒரு ஆதர்சம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரு பெண்களையும் தேடிச் செல்வது தான் இந்தப் படத்தின் கதை. முதல் தேடலில் ஒரு கோட்டில் அமெரிக்க இந்தியர்களும் மறு கோட்டில் வெள்ளையர்களும் வரும் இந்தக் காட்சியும் பின்னால் பலவாறாக சுவீகாரம் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5HGVr_TgI/AAAAAAAAAK8/l6DpW0RUoeo/s1600-h/scenary-2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5HGVr_TgI/AAAAAAAAAK8/l6DpW0RUoeo/s400/scenary-2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322769983824940546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்திலேயே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு விட்டது தெரிந்து ஈதன் பழிவாங்கும் வெறியில் இருக்க, கூடவே 1/8 செரொக்கி என்னும் அமெரிக்க இந்திய ரத்தம் கொண்ட மார்டி என்னும் வளர்பு மகன் , உண்மையான தேடல் முயர்சியில், ஈதனுடன் இணைந்து கொள்கின்றான். மார்டிக்கு மற்றொரு பெண்ணான டெப்பியையாவது காப்பாற்றும் எண்ணம். நேர்வாக்கான பார்வையில் இந்த மார்டி கதாபாத்திரம் தான் கதாநயகன் போலவும் தோன்ற வைத்திருப்பதால் தான் , இந்தப் படத்தின் உள்ளுரை இனவெறி மட்டாக்கப்பட்டதாக நான் புரிந்து கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5HW-dOXKI/AAAAAAAAALE/O54QqCwYC8g/s1600-h/snow1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5HW-dOXKI/AAAAAAAAALE/O54QqCwYC8g/s400/snow1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322770269646773410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருட காலம் பனிக்காலத்தையும் சேர்த்து சுத்தி, ஊருக்கு வருகின்றனர் மார்டியும் ஈதனும்.  அங்கே இருக்கும் ஒரு வீட்டில் தான் மார்டியுன் காதலி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5HjmMEfDI/AAAAAAAAALM/z5qkEGBGw0E/s1600-h/girl.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5HjmMEfDI/AAAAAAAAALM/z5qkEGBGw0E/s400/girl.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322770486470671410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்பான பெண்ணின் காதலையும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5Htp2Qs4I/AAAAAAAAALU/P6irzgCnlWw/s1600-h/love1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5Htp2Qs4I/AAAAAAAAALU/P6irzgCnlWw/s400/love1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322770659251630978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்று தள்ளி வைத்துவிட்டி திரும்ப ஒரு துப்பு கிடைத்து கிளம்பும் ஈதனுடன் சேர்ந்து கொள்கின்றான் மார்ட்டி. அமெர்க்க இந்தியர்களுடன் வாழ்ந்த டெப்பியையும் கொல்லக்கூடிய வனாக வெறியேறிவிட்ட ஈதனுடன், டெப்பியை காப்பாற்றவே ஈதனுடன் கிளம்புவதாக காதலியிடம் சொல்லிச் செல்கின்றான் மார்ட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;பின் ஒருவாறாக அம்ரிக்க இந்தியக் கூட்டத்தை கண்டடைகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5IAckNNWI/AAAAAAAAALc/C4CbWuJBvGQ/s1600-h/redindian-2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5IAckNNWI/AAAAAAAAALc/C4CbWuJBvGQ/s400/redindian-2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322770982103758178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடத்திச் சென்ற ஸ்கார் (வெட்டுக்காயம்) என்னும்அமெரிக்க இந்தியனுடன் வியாபாரம் பேசுவதாக அமர்ந்து வேவு பார்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5IPEDHASI/AAAAAAAAALk/ojVRkQXUhAA/s1600-h/face+to+face.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5IPEDHASI/AAAAAAAAALk/ojVRkQXUhAA/s400/face+to+face.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322771233220526370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க இந்தியர்கள் வெள்ளையர்களைப் பிடித்தால் அவர்கள் தலையின் தோலை &lt;br /&gt;முடியுடன் வெட்டி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்ததை காட்டி இவர்களை மிரட்ட ஸ்கார், அந்த வெட்டிய முடிகளை இவர்களிடம் காட்ட தன் ஒரு மனைவியை ஏவுகின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5IgA3LDSI/AAAAAAAAALs/DIxKdwY81EM/s1600-h/scalp.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5IgA3LDSI/AAAAAAAAALs/DIxKdwY81EM/s400/scalp.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322771524422929698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது தான் ஈதனும் மார்டியும் டெப்பியை காண்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5In8eW2TI/AAAAAAAAAL0/I37R3zDsFDA/s1600-h/debbie.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5In8eW2TI/AAAAAAAAAL0/I37R3zDsFDA/s400/debbie.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322771660684056882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் அமெரிக்க படையுடன், இந்த அமெர்க்க இந்தியக் குடியிருப்பை தும்சம் பண்ணத் திட்டம் போட, மார்டி டெப்பியை காப்பாற்ற அவகாசம் கேட்டுச் செல்கின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JGqiwm6I/AAAAAAAAAME/p7-VNRFz2xY/s1600-h/rescue.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JGqiwm6I/AAAAAAAAAME/p7-VNRFz2xY/s400/rescue.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322772188446628770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்டி டெப்பியைக் காப்பாற்ற, அமெரிக்கப் படை குடியிருப்பை தும்சம் செய்கின்றது. பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஈதனும் , ஸ்காரின் தலைமுடியை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5I3N0wZAI/AAAAAAAAAL8/BDo8fFegL80/s1600-h/scalp-2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5I3N0wZAI/AAAAAAAAAL8/BDo8fFegL80/s400/scalp-2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322771923039446018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுவதாக காட்சியமைத்து இருந்தது "பழி வாங்கும்" உணர்ச்சியை தூக்கிக் காட்டவா அல்லது அமெரிக்க வெள்ளையினத்தின் "காட்டுமிராண்டித்தனத்தையும் "கோடு" காட்டவா என்பது விவாதத்திற்கு உரியது தான்.பின் டெப்பியையும் ஈதன்  துரத்துகின்றார், மார்ட்டி தடுத்தும் கேட்காமல். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JQ45nQsI/AAAAAAAAAMM/Gs4HaPvmq8g/s1600-h/chase2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JQ45nQsI/AAAAAAAAAMM/Gs4HaPvmq8g/s400/chase2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322772364099273410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத் துரத்திச் சென்று தூக்கி, மனம் மாறியவராக "வீட்டிற்கு போகலாம்" எனக் கூறும் போது தியேட்டர்களில் கைத்தட்டல் பிளந்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JdJu8uRI/AAAAAAAAAMU/Lk7CFNCLxEA/s1600-h/changedmind.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JdJu8uRI/AAAAAAAAAMU/Lk7CFNCLxEA/s400/changedmind.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322772574776375570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் ஊருக்கு வந்து டெப்பியைச் சேர்த்தவுடன், எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க செல்கின்றனர், ஈதனை விட்டு விட்டு. தனியாளாக &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JlXymBzI/AAAAAAAAAMc/KAgtHelCLBc/s1600-h/final.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5JlXymBzI/AAAAAAAAAMc/KAgtHelCLBc/s400/final.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5322772715988715314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப எங்கோ செல்வதுடன் படமும் முடிந்துவிடுகின்றது.  படம் பார்த்து முடிந்தவுடன் இதன் அற்புதமான வெளிப்புறக் காட்சிகள் மனதில் இருந்ததைவிட உள்நாட்டுப் போர் அப்பொழுது தான் முடிந்ததாக காட்டப்படும் இந்தப் படத்தில் மருந்துக்கும் கருப்பினத்தவரை காண்பிக்காதது ஒருவகை உறுத்தலாக இருந்தது எனலாம். சினிமா மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புவபர்களுக்கு , இந்தப் படத்தில் பல பாடங்கள் சொல்லப் பட்டிருக்கின்றது. தவறவிடக் கூடாத படம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-7664366225932306060?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/7664366225932306060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=7664366225932306060' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/7664366225932306060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/7664366225932306060'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2009/04/searchers-1956-spoiler-alert.html' title='Searchers -  தேடுபவர்கள் - 1956 (Spoiler Alert)'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Sd5FPjCr85I/AAAAAAAAAJ8/632oXoJM64w/s72-c/Intro-1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-2761350766500989900</id><published>2009-02-21T10:06:00.002-05:00</published><updated>2009-02-21T10:10:19.644-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2009'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>நான்(ஏ) கடவுள் அல்லது என்னுள் கடவுள் இல்லை</title><content type='html'>படங்கள் பார்ப்பது குறைந்து விட்டது. நேரமில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் பல படங்களை பாதிக்கு மேல் பார்க்க முடிவதில்லை. இதற்கு என் ரசனை கன்னாபின்னாவென்று ஏறி, தரப்படங்கள் மட்டுமே பார்க்கும் கலை நாசி என்றேல்லாம் ஆகிவிட வில்லை.  நீலப்படங்கள் அபரிமிதமாக கிடைத்து கேள்வி கேட்ப்பார் இல்லாது பார்க்கும் போது, ஒரு சில பல தேவைகளுக்குப் பிறகு அந்தப் படங்களில் சுவாரசியம் சுருங்கி(pun intended) எந்த இடத்தில் நிறுத்தினோம் என்னும் கவலை இல்லாமல் நிறுத்தி விட்டு தூங்கிய கால கட்டம் போல், இப்பொழுது முக்கால்வாசிப் படங்களும் அந்த நிலையை அடைந்து விட்டன. தியேட்டருக்குப் போவது சிறுவர் படங்களுக்கும், மிகப் பெரிய திரைத் தேவை இருக்கும் "பிரம்மாணடப்" படங்களுக்கு  என ஆகிவிட்டது வேறு, வீட்டு டீவி மூலமாகப் பார்க்கும் படங்களுக்கு இந்த நிலையை அதிகரிக்கச் செய்து விட்டது. ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா மொழிப்படங்களுக்கும் இது தான் நிலையாகிவிட்டது. இந்த அதிவேக நாட்களில் என்னை முழுமையாக பார்க்க வைக்கின்ற படங்களை எளிமைப் படுத்திவிடலாம்.  Feel good படமா? விழுந்து விடுகின்றேன் - எளிதில். முழு வேக எங்கேயும் பிசிரோ, பிரோக்கோ இல்லாமல் ரவண்டு கட்டி அடிக்கும் அதிவேகப் படமா ? பாங்க் அடிக்கும், தலைக்குள் சுனாவுடனோ அல்லது புணாவுடனோ அலையும் டீன் எஜ் கொண்டாட்டமா, எந்தளவிற்க்கு வெக்கமில்லாத படமோ அந்தளவிற்கு அந்த படங்களை வெட்கமில்லாமல் பார்த்து விடுகின்றேன்&lt;span class="fullpost"&gt;மற்றபடி இந்தக் கலைப் அல்லது sophiscated படங்கள் என்னும் போர்வையில் வரும் படங்களிடம் தான் நான் பாடுபடுகின்றேன். பல சமயங்களில் இந்த வகைப் படங்களின் டைரக்டர்களின் புத்திசாலித்தன அதே சமயம் போலித்தனமான கலையார்வங்கள், அந்தப் படங்கள் மீதான அஜீர்னத்தை ஏற்படுத்தி விடுகின்றன. 80களில் இருந்து தமிழகத்திலும் இந்தியாவிலும் பெத்த பேரடைந்த டைரக்டர்களின் படங்கள் எந்தளவிற்க்கு ஹாலிவிட் படங்களினின் ஆதிக்கத்தில் இருந்து வந்தன என்பதை அதன் மூலப் படங்களை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்த போது அடைந்த துக்கம் சொல்லி மாளாது. once upon a time in america என்னும் படத்தில் வரும் கடத்தல் காட்சியில் அடைந்த சோகம், இன்னமும் என்னால் மணிரத்தினத்தின் படங்களை ரசிக்க விடுவதில்லை. அதற்கப்புறம் அவர் புத்திசாலித்தனமாக அடித்த திருட்டுக்களை காணும் போது வரும் கோபம் சொல்லி மாளாது. மணிரத்தினத்தின் பலத்த ரசிகையான என் மனைவியை, அவர் காப்பியடித்த சீன்களின் ஒரிஜினல்களை காட்டிக் காட்டி, மணிரத்தினத்தின் மீது அவருக்கும் வெறுப்பு ஏற்பட நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் சில்வர் புல்லட் என்னும் படத்தில் கேவியழுகும் ஒரு நடிகனின் அதே நடிப்பை நாயகனில் நகல் எடுத்திருந்த கமலின் மீதான ஆர்வம் அப்பொழுதே  அடிவாங்கியது. அதற்கு மேல் அவர் அவ்வை, தெனாலி, மகளிர் மட்டும் போன்ற அப்பட்ட காப்பி தவிர்த்து, அவர் காட்சி ரீதியாக சாப்பிடும் படங்களைப் பார்த்து வந்த வெறுப்பு ம்ஹூம். ஜெர்ரி லூயிஸ்ஸைப் பார்த்த போது நாகேசின் மீது வந்த கோபம் இன்னமும் குறையவில்லை. அதே போல் சைக்கோ, சம்மர் ஆஃப் 67 மற்றும் மிஸரி படங்களை பார்த்த போது பாலு மகேந்திரா மேல் வந்த கோபம் கொஞ்ச நஞ்சமில்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏமாற்றப் படும்போது வரும் சோகத்தை விட ஒரு சோகம் வேறு எதுவும் இல்லை. சிட்டி ஆப் காட் படத்தின் சில காட்சிகளை அப்பட்டமாகக் கொண்ட ஸ்லம்டாக் மில்லியினர் என்னும் படம் ஆஸ்கார் பட்டியலில் முதலில் இருப்பதைப் போல ஒரு கொடுமை கிடையாது. ஒரு சில காட்சி தானே, அப்பட்டமான முழு காப்பி இல்லையே என்னும் சமாதானத்தையெல்லாம் , அந்தப் படங்களுக்கு அல்லது நடிகர்களுக்கு அல்லது டைரக்டர்களுக்கு கிடைக்கும் நேர்மையற்ற அதிஅங்கீகாரம் போக்கி விடுகின்றது.   தொழில் நுட்பத்தை சுவீகரிக்கலாம் ஆனால் creativityஐ நகல் செய்வது கேவலமாக இருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சூழலில் வெளிச்சாயம் இல்லாமல் எடுக்கும் சில டைரக்டர்களின் தமிழ் படங்கள் தான் ஆச்சர்யம் தரவைக்கக் கூடுயவை. அப்படிப்பட்ட படம் தான் சமீபத்தில் பார்த்த நான் கடவுள். பாலாவின் எந்தப் படங்களிலும், வேறெங்கோ கொண்ட சாயல் இது வரையில்லை எனக்குத் தெரிந்து. சில விமர்சனக் கட்டுரைகளை படித்திருந்தாலும், வலதுசாரி சிந்தனைக்கார ஜெமோவின் வசனத்தில் வந்த படம் என்பதாலும் ஒரு மனச்சார்புடன் பார்க்க ஆரம்பித்தாலும், படம் இயங்கிய விதம் மனதை வசீகரித்து வார நடுவில் இருந்தாலும் என் தூக்க நேரத்தை தாண்டி படம் பார்க்க வைத்து விட்டது. இது கடந்த 5 அல்லது 6 வருடங்களில் நடக்காத ஒன்று. பாலாவிற்கும் மனநிலை தவறிய கதாபாத்திரத்திற்கும் இருக்கும் ஈர்ப்பு என்ன என்பது கவலைப்பட வேண்டிய ஒன்றா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அந்த மனநிலை தவறிய கதாபாத்திரங்களை கதையின் நடுவில் வைத்து சுழன்று கட்டியடிக்கும் அவறின் திறமை சுவாரசியமானது. அவரது முதல் படத்தில் இருந்து இந்தப் படம் வரையில் அந்த வகை கதாபாத்திரங்களை மையமாக வைத்து அதே சமயம் அந்த மையத்தைச் சுழன்று இயங்கும் கதாபாத்திரங்களின் தன்மை ஒவ்வொரு படத்திற்கும் சவாலாக மேலெழுவது பாலா தனக்குத் தானே விதித்துக் கொண்ட சவாலா தெரியவில்லை. மேலும் மனப்பிறழ்வு கொண்ட நபர்களின் மனப்பிறழ்வுக்கான காரணங்களும் படிப்படியாக அதிகரிக்கிறது. முதல் படத்தில் மனப்பிறழ்வு தலையில் ஏற்படும் காயத்தால் வருவது கூடவே அந்தப்படத்தில் சுழன்று இயங்கும் கதாபாத்திரங்களாக அன்பான ஆனால் சாதாரணமான குடும்ப நபர்கள். &lt;br /&gt;அடுத்தப் படத்தில், கொடூரமான தந்தைக்கும், அன்பான தாய்க்கும் பிறந்ததாலும் தந்தையின் கொடுமை தாளாமல் மனபிறழ்வு கொள்ளும் கதாபாத்திர மையம் அந்த மையத்தைச் சுற்றி சோகத்தில் விக்கித்துப் போன அம்மா மற்றும் நிராதரவற்ர தங்கை ஒருபுறமும், வசீகரமான தாதா மறுபுறம். &lt;br /&gt;அதற்கு அடுத்த படத்திலோ பிணங்களை தினப்படி எறிக்கும் சூழலில் வாழ்வதால் வரும் மனப்பிறழ்வு கொண்ட மையம், அந்த மையத்தைச் சுற்றி வசீகர திருடனான உடன்பிறவா சகோதரனின் அன்பு ஒரு புறமும், லாப நோக்கில்லாமல் கூட வாழ்வதால் மட்டுமே உண்டான கஞ்சா அழகியின் உயிர்ப்பான காதல் ஒரு புறம். &lt;br /&gt;இந்தப் படத்திலோ மனப்பிறழ்வு கொண்ட அதே சமயம் மதத்தால் அந்த மனப்பிறழ்வையே தெய்வாம்சமாக காட்டக்கூடிய கதை மைய்யம். அந்த மைய்யத்திற்கு சவாலான,  ஒருவித விளிம்பு நிலையையும் தாண்டிய நிலையில் இருக்கும் நிராதரவற்ற கூட்டம் அந்த மைய்யத்தைச் சுற்றி. நிராதரவற்றவர்களை காட்டும் காட்சிகளின் நிஜத்தன்மை, இதே சூழலைச் சித்தரித்த ஸ்லம்டாக் படத்தின் காட்சிகளின் நிஜத்தன்மையைவிட பலமடங்கு அதிகம் எனலாம். கடைசியில் சில் காட்சிகளின் எடிட்டிங்கில் குறை யிருந்தாலும் இந்தச் சூழல் உள்ள கதைக்களனை கொண்டு சென்ற விதம் அருமை. மனநிலை தவறியவனை அகோரியாக காட்டும் தைரியம் வேண்டும். அவன் கஞ்சா நிந்தனை கெட்டதால் செய்யும் கொலைகளும், அந்தக் கொலையை விசாரனை செய்யும் நீதிமன்றத்தின் கூத்தும் (முக்கியமாக அந்த அகோரி அமர்ந்திருக்கும் ஸ்டைல்) ஒரு புறம் இருந்தாலும்(இது என் பார்வை), இந்தப் படத்தையே மறுபுறத்திலிருந்து அதாவது, இந்த அகோரிகள் உண்மையிலேயே அதிபுருடர்கள்(pun intended) அவர்கள் நல்லதும் கெட்டதும் செய்யும் அதிகாரம் கொண்டவர்கள் மற்றும் இந்தப் பிச்சைக்காரர்கள் தன் கர்மக்கடன் கழிக்க பிறந்தவர்கள் ஆகவே அவர்கள் எவ்வளவு சீக்கிரம் கடன் கழிக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு சீக்கிரம் மோட்சம் கூடவே இருக்கும் நேரத்தை களித்து இருந்தால் இன்னமும் நல்லது என நம்புவோர் பார்வையிலும் சிறிது இழுத்துப்பிடித்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - இந்த இழுத்துப்பிடித்தல் தான் ஜெமோவைத் திருடனுக்கு தேள்கொட்டியது போல் ஆக்கியதா? அண்னன் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் எழுதும் படத்தினைப் பற்றிய கட்டுரைகள் இந்தப் படத்தினை ரசிக்க மேலும் ஒரு பரிமாணமாக எனக்கு இருந்தது &lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-2761350766500989900?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/2761350766500989900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=2761350766500989900' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/2761350766500989900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/2761350766500989900'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2009/02/blog-post.html' title='நான்(ஏ) கடவுள் அல்லது என்னுள் கடவுள் இல்லை'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-1689328040306585321</id><published>2007-07-30T19:49:00.000-04:00</published><updated>2007-07-30T20:17:27.429-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='1957'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்வீடிஷ்'/><title type='text'>Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்</title><content type='html'>Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்&lt;br /&gt;Bergman, ingmar / பெர்க்மென், இங்மார்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இங்ரிட் பெர்க்மான் தான் முதலில் அறிமுகம். காஸாபிளாங்கில் பார்த்து கிறங்கி இருந்த காலம். இவர் நடித்த படங்களைத் துரத்தி துரத்திப் பார்த்தேன். ஹிட்ச்காக்கின் படமொன்றில் கலக்கியிருந்தார்.படம் மறந்து விட்டது (சில நடிகைகள் ஏனோ சில விதத்தில் பார்த்த உடன் கவர்வார்கள் காரணம் புரியாது. &lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq57GmGEeII/AAAAAAAAAEM/echK75C4pOM/s1600-h/ingrid.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq57GmGEeII/AAAAAAAAAEM/echK75C4pOM/s320/ingrid.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093143581838047362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுபாலா போலோ அல்லது பத்மினி போல ஒரு வசீகரம் - முகத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq57eGGEeKI/AAAAAAAAAEc/WoTtgwpL0v0/s1600-h/padmini.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq57eGGEeKI/AAAAAAAAAEc/WoTtgwpL0v0/s200/padmini.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093143985564973218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq57VGGEeJI/AAAAAAAAAEU/GOmMBSqyZBI/s1600-h/madhubala.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq57VGGEeJI/AAAAAAAAAEU/GOmMBSqyZBI/s200/madhubala.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093143830946150546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் கருப்பு வெள்ளைப் படங்களில் இவர்களது வசீகரம் அதிகமாக இருக்கும். ஒரு "கலர்" படத்தில் இங்ரிடின் முக வசீகரம் அவ்வளவாக கவர வில்லை- வயதானதால் கூட இருக்கக்கூடும். அந்த சமயத்தில் என்க்கு இன்கிர்ட்டின் கணவராக இங்மார் அறிமுகம். தூய திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வரிகள் அதிர்சியாக இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?  முதலில் பார்த்தது செவந்த் சீல் என்னும் படம். அதனது இருமையான களம் மற்றும் தத்துவார்த்த கூறுகள் படத்தை மிகவும் ரசிக வைத்த ஒன்று. வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் என்னும் படமும் என்னைக் கவர்ந்த படம். இதைப் பார்த்து ஓரிரு வருடங்கள் இருக்கலாம். இவர் இன்று இறந்து போவார் என்று தெரிந்து இருந்தால், இரண்டு வாரங்களாக, ஒரு முறை renew (மீள்பதிவா?) செய்தும் பார்க்க முடியாமல், கடந்த வெள்ளியன்று திருப்பிக் கொடுத்த(கொடுத்தாக வேண்டிய) Silence என்னும் படத்தைப் பார்த்து அதைப் பற்றி எழுதியிர்க்கலாம். எனவே என்னிடம் இருந்த வைல்ட் ஸ்ட்ராபெரீஸ்/ செவந்த் சீல் என்னும் இரண்டு படங்களை எதை திரும்பப் பார்ப்பது என ஒரு முடிவெடுத்து, பார்த்து இப்பொழுது ஒரு திரைப் பார்வை. ஒரு சினிமா ரசிகனாக இருந்து இதைக் கூடச் செய்யாவிட்டால் ?  லிவிங் ஸ்மைல் என்னுடைய திரைப் பார்வைகளை, முழுமையாக இல்லை, பல இடங்கள் தொடர்பும் இல்லை என ஒரு நண்பியின் விமர்சனமாக சொல்லியிருந்தார். எனக்கு எழுதவராது என்றாலும், கொஞ்சம் திருத்தமாக எழுதப் பார்க்கின்றேன். கதைக் காட்சிகளை விளக்காமல், திரைப்பார்வை செய்வது எப்படி என்பது இன்னமும் கை வரவில்லை; எழுதுவதெல்ல்லாம் எனக்கே வீணாயிருப்பதால், காட்சிகளை விளக்கியே எழுதப் பார்க்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;span class='fullpost'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;wild straberries ஒரு நினைவோடை கதையமைப்பு கொண்டது. வயதான, ஒரு "படித்த" ,  "வெளி" வாழ்வின் சிகரங்களைத் தொட்ட ஒரு நபரின் பின்னோக்கிய நினைவுச் சிதறல்கள் தான் இப்படம். கருப்பு வெள்ளைப் படம். இங்மார் பெர்க்மானின் படங்கள் , தன்மயமான கருத்தை, பார்வையைக், காட்டும் படங்கள்; பல சமயங்களில் நம்மையே  "உள்ளே" பார்க்க வைக்கும் அளவு உக்கிரம் கொண்டவைகள். ஒரு மத்திய வயதை எட்டிய என்னையே, பல சமயம் உள்நோக்கிப் போக வைத்தது, இந்தக் கதையின் சில காட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி பின்னப்பட்ட வசனங்கள்; மிக எளிதாக மொழி மாற்றம் செய்யப் பட்ட சப்டைட்டில்கள், மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படம் 1957ல் வந்தது, ஆனால் கதையோ இந்தக் காலத்திற்கும் பொறுந்துவது பெர்க்மானின் சிறப்பா அல்லது "வெளி" உலகில் அடைந்த மாற்றங்கள் போல அல்லாது உறைந்து கிடக்கும் "உள்" உலகமா? வியப்பாக இருக்கின்றது. இல்லாவிட்டால், 57ல் இருந்த ஸ்வீடிஸ் நடுத்தர வர்க்க மனநிலைக்கு , தமிழ் சூழலில் நாம் இப்பொழுது தான் வருகின்றோமா? மௌனியின் கதைகளின் சூழல் , இந்த மாதிரியான தன்மயப் பட்டதாக இருக்கும் (நான் படித்த சில கதைகளில்) ஆனால், அதில் இருந்த ஒரு குழம்பிய நடையோ/ குழம்பிய கருத்து மையமோ, இதில் இல்லாததாக எனக்குப் பட்டது;  ஒரு நல்ல சிறுகதையைப் படித்த அனுபவம் எனக்கு இதில் கிடைத்தது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் காட்சியில் ஒரு வயதானவர் , தன் அலுவலக அறையில் உட்கார்ந்து இருக்கின்றார்; ஒரு நாய் அவரது காலடியில்; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq55qmGEeHI/AAAAAAAAAEE/IXBGHuqlOYw/s1600-h/firstShot.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq55qmGEeHI/AAAAAAAAAEE/IXBGHuqlOYw/s320/firstShot.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093142001290082418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு வெள்ளைப் படங்களின் காமிராமேன் தன் பலத்தைக் காட்டக் கூடிய லைட்டிங் அமைப்பு; வெளிச்சமும் நிழலும் விழ வேண்டிய இடத்தில் மட்டும் விழுந்து காட்சியை அழகாக்கிக் கொண்டிருந்தது. வயதானவர்(78 வயது) தன்னைப் பற்றிச் சொல்லுகின்றார் அவரது மேஜையில் இருக்கும் புகைப்படங்களைக் காட்டியபடி;  தான் ஒரு வேதாந்தி ( pedant) என்று உணர்ந்து சொல்லி தன்னுடைய 96 வயதில் இருக்கும் தன் தாயைப் பற்றிச் சொல்லி, தன் மனைவி பல வருடங்கள் முன் இறந்ததைச் சொல்லுகின்றார். தான் நாளை ஓரிடத்தில் கௌரவிக்கப் போவதையும் சொல்கின்றார்; பின் அவரது தூக்கத்தில் ஒரு கனவு - இந்தப் படத்தில் கனவும், அதில் வருபவைகளும் கதைக் கோர்வைக்கு முக்கியமாக இருப்பது. வயதானவர்களுக்கு வரும் செனிலிட்டி பற்றியும், அதன் ஆவேசமான Alzheimer's syndrome பற்றியும் அனுபவக் கதைக்களை கேட்டு பார்த்ததிலிருந்து அதன் உக்கிரத்தை நினைத்து ஒரு பயம். கனவுகளும் நினைவுகளும் பின்னிப் பிணந்து எதில் இருக்கின்றோம் எனத் தெரியாமல் இருக்கும் இரு வயதானவர்களைப் பற்றி , வெவ்வேறு மக்களிடம் ( ஒருவர் தமிழ்நாட்டில் வசிப்பவர்/ மற்றொருவர் பிலடெல்பியாவில் வசிக்கும் வெள்ளையர்) வெகு சமீபத்தில் அறிந்ததிலிருந்து, அதன் மீது ஒரு பயம்; இந்த வியாதி தனக்கு இருப்பது என உணரக் கூட முடியாமல் , மேலும் மேலும் மோசமாகக் கூடிய நிலை, வயிற்றில் ஒரு பயத்தை தெளிக்கும்;  பெர்க்மான் செனிலிட்டியையும் / அல்கெமிர் சிண்ட்ரொம்யும் கலந்து இருக்க மாட்டர் என எனக்கு நான் முடிவு செய்து கொண்டு படம் பார்த்தேன்; அந்தப் பரிமானம் , இந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை சற்று கூட்டியிருக்கலாம். ஆனால் நான் தீர்க்கமாக முடிவெடுத்து அந்த பரிமானத்தைத் தவிர்த்தே இந்தப் படத்தைப் பார்த்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப கனவுக்கு வருவோம்; ஒரு மதிய வேளை ; நல்ல வெயில் ; யாருமற்ற ஒரு தெரு ; தூரத்து கடிகாரத்தில் முள் எதுவும் இல்லை; இவர் நின்று பார்க்கின்றார் ;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq58SmGEeMI/AAAAAAAAAEs/_LX90agADbc/s1600-h/firstDream.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq58SmGEeMI/AAAAAAAAAEs/_LX90agADbc/s320/firstDream.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093144887508105410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தனது பாக்கெட் கடிகாரத்தை எடுத்துப் பார்க்கின்றார்; அதிலும் முள் இல்லை; என்ன அர்த்தம்? காலம் நின்று விட்டதா? தூரத்தில் ஒரு உருவம்; இவர் அருகில் சென்று பார்க்கின்றார் ; அந்த உருவம் செத்து விழுகின்றது ; சற்று தூரத்தில் ஒரு ரதம் ; இவரருகே வந்தவுடன் அந்த ரதம் நிதானமிழந்து, ஒரு சவப் பெட்டியை கீழே விட்டுச் செல்லுகின்றது; சவப்பெட்டியில் ஒரு கை; இவர் அருகில் சென்று அந்தக் கையைப் பிடிக்கின்றார்; பிணம் வெளிவருகின்றது ; இவர் பார்க்கின்றார் ; அது இவரே தான் ; இவரது முகமும் சவக்களை கொள்கின்றது. வயதானவர்களின் சாவைப் பற்றிய பயத்தை இதைவிட சிறப்பாக சொல்லமுடியுமா தெரியவில்லை; சமீபகால  இந்தியப் பயணத்தின் போது,  காலம் வேட்டையாடிக் கொண்டிருப்பதை உணர வைக்கும்,  என் அப்பாவின் முகத்தில் இருக்கும் அந்த ஒரு பாவனை, சாவு பயம் தானா? சிறுவயது பயணங்களில் நான் விடைபெறும் போது என் கண்ணை அந்தளவு அவர் உற்று நோக்கியதாக நினைவில்லை; இபோழுது என் கண்ணை உறைய வைப்பது போல் இருக்கும் அவரது கண்களில் தெரியும் அந்தத் தொனி சொல்வது தான் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தடாரென்று எழுந்து, தூங்கிக் கொண்டிருக்கும் தன் வீட்டு வேலைக்காரியை எழுப்பி, தன்னுடைய வெளியூர் பயனத்திற்கு உதவுமாறு சொல்லுகின்றார்;&lt;br /&gt;இவருக்கும் இவரது வீட்டு வேலைக்காரிக்கும் இடையில் நடக்கும் sparringகள் மிகவும் ரசிப்பூட்டுபவை; சற்று உலர்ந்து இருக்கும் கதை களனுக்கு, இந்த வாக்குவாதங்கள் ஒரு நல்ல bufferதான். விமான பயந்திற்கு ஆர்வமாக இருக்கும் வேலைகாரியிடம் , தான் காரிலேயே செல்வதாகக் சொல்லி கிளம்புகின்றார். அழகான அவரது மருமகளும், அவருடன் பயணிப்பதாகச் சொல்லி வருகின்றார். மகனும் மருமகளும் பிரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரம் அது. நகரத்தில் இருந்து கார் நகருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq58p2GEeNI/AAAAAAAAAE0/jyk_TCAWLdg/s1600-h/driving.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq58p2GEeNI/AAAAAAAAAE0/jyk_TCAWLdg/s320/driving.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093145286940063954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரில் மருமகளும் மாமனாரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்; மாமனார் எந்தளவு ஒரு உருகிப் போன மனம் படைத்தவர் என விமர்சிக்கின்றார்; பெற்ற பிள்ளைக்கு படிக்க வைத்த செலவை கணக்கிட்டு கேட்பதைப் பற்றியும், பொருள் சம்பந்தமான கஷ்டங்கள் எல்லாம் பொருட்படுத்த தக்கவைகள் என்னும் அவரது வறட்டு வேதாந்த்தை விளக்கி எதனால் அவரது மகனும் மருமகளும் அவரை வெறுக்கின்றனர் என பட்டென்று போட்டு உடைக்கின்றாள்; இசாக்கிற்கு முகம் மாறுகின்றது. விரைவில் ஒரிடத்தில் காரை திருப்பி ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் செல்கின்றார். மருமகளிடம் , இந்த இடம் தன்னுடைய சிறு வயதில் கோடை காலங்களில் தன் உறவினர்களுடன் வரும் இடம் என்று சொல்லி ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து நினைவலையை வீசுகின்றார். அந்த இடத்தில் ஒரு அழகி சாரா என்பவள் பெரீஸ் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றாள்; இசாக்கின் தம்பி, இக்ரீட் அங்கு வந்து தன் அத்தை மகளோ/மாமன் மகளோ (ஸ்வீடனின் கசின் காதல்கள் எனக்கு ஆச்சர்யம் தான்)அவளிடம் காதல் தூது விடுகின்றான் ; ஒரு நிலையில் முத்தம் கூட அடித்து விடுகின்றான்; ஒரு கணத்தில் இணங்கி, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq5862GEeOI/AAAAAAAAAE8/aHy4zNCUVmg/s1600-h/sarakissing.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq5862GEeOI/AAAAAAAAAE8/aHy4zNCUVmg/s320/sarakissing.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093145578997840098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் வெடித்து அழுகின்றாள்; அதன் போது அவள் , இசாக்கிடம் இருக்கும் தன் விருப்பத்தையும் சொல்லி அழுகின்றாள்; படித்த இசாக்கும் பிடித்திருக்னின்றது விளையாட்டுப் பிள்ளை இக்ரிடும் பிடித்திருக்கின்றது - என்ன செய்ய? ந்னைவோடையில் , இசாக் இதை ரசித்துப் பார்க்கின்றார். நினைவோடை சமயத்தில் இசாக் , தன் தற்கால உருவத்துடன் படத்தில் இயந்து கொள்ளுகின்றார்; 1957ல் அது ஒரு மிகப்பெரிய புதுமையாக இருந்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று நிகழ்காலத்தில் ஒரு இளம் பெண் இவருடன் வந்து பேசுகின்றாள் ; துடிப்பான பெண் ; தன்னுடைய துடிப்புத்தனத்திற்கு தன்னுடைய கன்னித் தன்மையை காரணக் காட்டுகின்றால் பின்னொரு சமயம். தான் இட்டாலிக்கி செல்லவிருப்பதாகவும் , இசாக்கிடன் பயணம் செய்யலாம என கேட்டு அவரது சம்மதம் வாங்கி, பின் தன்னுடன் வந்திருக்கும் இரு ஆண் நண்பர்களை காட்டுகின்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq59ImGEePI/AAAAAAAAAFE/4fBF7cAVStw/s1600-h/anotherSara.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq59ImGEePI/AAAAAAAAAFE/4fBF7cAVStw/s320/anotherSara.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093145815221041394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் இசாக்கைப் போன்ற வேதாந்தி, அந்த இருமாப்பும் தெரிகின்றது. மற்றவன் ஒரு சமய போதகன்; அவனின் எளிமையும் தெரிகின்றது; சாரா என்ற இசாக்கின் முன்னாள் காதலிப் பெயர் கொண்ட இவளுக்கும் , தன் இரு நண்பர்களைப் பிடிக்கின்றது வெவ்வேறு காரணங்களுக்கு, பழைய சாராவைப் போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் சதா வாக்குவாதத்தில் இருக்கும் ஒரு கணவன் மனைவி, இவர்களுடன் பயணிக்க நேர்கின்றது - அந்தப் பயணிகளின் , dysfunctional attidute, இந்த வண்டியில் வருபவர்களை உறைய வைக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq59XGGEeQI/AAAAAAAAAFM/6WVdIfIEDGU/s1600-h/dysfunctional.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq59XGGEeQI/AAAAAAAAAFM/6WVdIfIEDGU/s320/dysfunctional.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093146064329144578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் மாமனார் தன்னுடைய வாழ்க்கை அவர்களைப் போன்று தான் இருந்தது என்கின்றார்; மருமகளோ தான் அவ்வாறு ஆகிவிடக் கூடாது என்பதற்காகக்தான் , மணவிலக்கு பெற எண்ணியதாக சொல்கின்றார். மருமகள், அவர்களை நடு ரோட்டில் இறக்கிவிடச் சொல்ல , பயணம் , அவர்கள் இல்லாமல் செல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிடத்தில் , இசாக்கும் மருமகளும், இசாக்கின் 96 வயது தாயைக் காணச் செல்லுகின்றார். இசாக்கின் மருமகளை, தன் மருமகள் என தவறாக நினைத்து அல்லது செனிலிட்டியில் (Senility), பழைய காண்டுடன் பேசுகின்றார். மாமியார் மருமகள் பிரச்சனை கால இட பரிமாணங்களை இந்தளவிற்கு மீறியிருக்கும் என் இருப்பது ஆச்சர்யம் தான்; 96 வயது தாய் சாதாரணமாக(?) பேசப் பேச, மருமகள் முகம் இறுகுகின்றது. பின்னால் , இசாக்கின் தாயின் பேச்சில் இருக்கும் தனிமைக் கொடுமையும், அதனால் இருகிப் போயிருக்கும் அவரது சிந்தனைகளும், தனது கணவனுள்ளும் ஊறியிர்க்கும் ஆச்சர்யத்தை வெளிப்படித்துவார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq59t2GEeRI/AAAAAAAAAFU/g_xamXNnNB0/s1600-h/withmom.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq59t2GEeRI/AAAAAAAAAFU/g_xamXNnNB0/s320/withmom.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093146455171168530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்துடன் இருக்கும் வாய்ப்பிருந்தும் தனிப்பட்டு போவது , இந்த வேதாந்திகளின் வாழ்வு முறையோ என சந்தேகித்திருக்கின்றேன். இந்தப் படம் "அதையே" இன்னமும் சிறப்பாகக் காட்டும் போது ஆச்சர்யம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இசாக் மேலும் கனவுகள் காண்கின்றார்; தன் மனைவி எப்போதோ , தன் தம்பியிடமே (அது போல் தான் இருந்தது) சோரம் போய், அதை தன் கணவனிடம் சொன்னால், தன் கணவனின் வேதாந்த மனம் எப்படி எதிர் கொள்ளும் என ஒருவித நக்கலுடன் பேசியதை , தன் கனவில் மீண்டும் காண்கின்றார்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq5-IWGEeTI/AAAAAAAAAFk/GkVrdBKVvKQ/s1600-h/wife.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq5-IWGEeTI/AAAAAAAAAFk/GkVrdBKVvKQ/s320/wife.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093146910437701938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இடையில் தன் மனைவின் மரணத்தை தானே வரவழைத்திருக்கும் சாத்தியமும் வசனங்களில் வருகின்றது.  விக்கித்து எழுந்து அருகில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தன் மருமகளிடம் ,ஏன் தன் மகனை விலகிச் செல்கின்றார் என வினவுகின்றார். மருமகளிடமிருந்த்ய் , தன் மகன், தன்னைப் போல ஒரு வறட்டு வேதாந்தி என அறிந்து வருத்தம் கொள்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் அனைவரும் விருது வழங்கும் இடத்திற்குச் சென்று , பலத்த ஆரவாரத்துடன் விருதினைப் பெற்றுக்கொள்வது ஒரு நல்ல முரண் தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq596mGEeSI/AAAAAAAAAFc/uVzxJAXSoos/s1600-h/pompous.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq596mGEeSI/AAAAAAAAAFc/uVzxJAXSoos/s320/pompous.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093146674214500642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதின் போது தன்னை பழைய ந்கழ்வுகள் ஆக்கிரமித்ததை சொல்லுகின்றார். சற்று காலம் கடந்து திருந்து ந்னைப்பது போல, தன் வேலைக்காரியிடம் தன்னை இனி மரியாதையாக கூப்பிடாமல், பெயரைச் சொல்லி கூப்பிட சொல்கின்றார். அதற்கு வேலைக்காரியோ , நக்கலுடன் , என்ன உடம்புக்கு என்னவாயிற்று , ஏன் இப்படியெல்லாம் பேசிகிறீர்கள் என செல்லி விலகுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மகனும், மருமகளும் சேரக் கூடிய வாய்ப்பிருப்பதைப் பார்த்தவாறு தூங்க முனைகின்றார். முதுமையின் சோகம் தாக்கும் போது சிறுவயது நினைவுகளை நினத்து அதன் குதூகலத்தி;ல் தூங்கப் பார்க்கின்றார். ஒரு வயதானவரின் மனப் போரட்டங்களை , இதை விடச் சிறப்பாக படம் எடுக்க முடியாது என நினைக்கின்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq5-fWGEeUI/AAAAAAAAAFs/rWN8rEAztZQ/s1600-h/end.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq5-fWGEeUI/AAAAAAAAAFs/rWN8rEAztZQ/s320/end.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093147305574693186" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-1689328040306585321?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/1689328040306585321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/1689328040306585321'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2007/07/wild-strawberries.html' title='Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Rq57GmGEeII/AAAAAAAAAEM/echK75C4pOM/s72-c/ingrid.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-404493703480790643</id><published>2007-05-08T22:24:00.001-04:00</published><updated>2009-02-22T09:49:26.819-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2004'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பானிஷ்'/><title type='text'>Cronicas  / காலக்குறிப்புகள்</title><content type='html'>Cronicas    காலக்குறிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;Direction::  Sebastian Cordero / செபாஸ்டியன் கார்டெரொ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Language Spanish / ஸ்பானிஷ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித உணர்ச்சிகளை அல்லது உணர்வுகளை தூண்டியபடி, அதனைத் தான் சொல்ல முனையும் கருத்துக்கு அல்லது எடுத்துக் கொண்ட களத்துக்கு  ஆதரவாகக் கட்டி எழுப்புவது ஒரு வகை திரைப்பட பாணி. இதே பாணியில், திரைப்படக் கோணம், வேகம் மற்றும் காட்சியமைப்புகளை ஆவணப்படத்திற்கு ஒத்ததாக அமைப்பது, இந்த வகைப்படங்களை மேலும் தனித்துக் காட்ட உதவலாம்.அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் இந்தப்படம். &lt;br /&gt;&lt;br /&gt;ஈக்குவேடார் நாட்டின் ஒரு மூலையில் நடப்பதாக இந்தக் கதை. சிறு குழந்தைகளை யாரோ வண்புணர்வு செய்து , பின் கொன்று புதைத்துவிட அந்தக் குழந்தைச் சவங்கள் , 150க்கும் மேலான உடல்கள்,  கிடைத்த சமயமங்களில் இந்தத் திரைக்கதை அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;span class='fullpost'&gt;எனக்கு வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் எப்பொழுது வந்ததென்று தெரியவில்லை. 10ஆவது படிக்கும் பொழுது என நினைக்கின்றேன், ஒரு இலக்கிய தாகம் நிரம்பிய கும்பல்களுடன் சுற்றிக் கொண்டிருந்த சமயம். அந்த இலக்கிய கும்பல்களுக்கு இந்த "முற்போக்கு இலக்கிய" கும்பல்களுடன் தொடர்பு உண்டு. எங்கள் குடியிருப்புக்கு அருகில் ஒரு அரசு குடியிருப்பு ஒன்று இருந்தது. அந்தக் குடியிருப்பில் மாதம் ஒருமுறை திரைப்படம் போடுவார்கள். எங்கள் குடியிருப்பு மக்களும் அங்கே சென்று படம் பார்ப்பது உண்டு. இதெல்லாம் இந்த டிவீக்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பான காலகட்டங்கள். அப்படி சென்று பார்க்கும் மக்களுக்கு "நல்ல சினிமா" அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் நம் நண்பர் குழாம், அன்மையில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு ஜப்பானிய படம் வாங்கி வந்தது. படத்திற்கு இரண்டு நாள் முன்பாகவே இந்த ஜப்பான் &lt;br /&gt;படம் போடும் விஷயத்தை எங்களால் முடிந்த வரைப் பரப்பினோம். படம் போடும் நாளும் வந்து , குடியிருப்பின் ஒரு பகுதியில் படம் போட்டோம். மக்களும் ஆவலுடன் உட்கார்ந்து பார்க்க  படம் ஆரம்பமானது ஒரு கிழவருடன். பேசிய மொழியும் புரியாது, கீழே ஒடிய சப்-டைடிலும் புரியாது, மக்கள் கசாமுசாவென்று திட்டி , படம் போடறாய்ங்களாம் படம்,  ஒரு சண்டை உண்டா என படம் போட்ட 10ஆவது நிமிடமே, காணாமல் போக, இலக்கிய கும்பல்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தத என்னைப் போன்ற அரைகுறைகளும் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனோம். வெகுகாலத்திற்குப் பின், என் பழைய நண்பனுடன் நான் அப்பொழுது பார்த்திருந்த அகிரோகுரசோவாவின் இக்ரு என்னும் படத்தைப் பற்றி பேச, அவன் "டேய் இந்தப் படத்தைத் தாண்டா நாம் ஜப்பான் படம்ன்னு சொல்லி போட்டம்ல, அதை மறந்திட்டியா" என்றான். திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆமா ஆமா மறந்திட்டேன் என்று புளுகினேன். இப்படியாக அறிமுகமான வெளிநாட்டுப்படங்கள், இந்த வெளி ஊர்சுற்றும் ஆவலுல்ல எனக்கு வெளி ஊர் பார்க்கும் பாவனையைக் கொடுத்ததால் , வெளிநாட்டுப் படங்கள் என்றால் ஒரு கிரேசாகிவிட்டது. பல படங்களில் இந்த ஊரை வேடிக்கைப் பார்க்கும் படலத்தில் கதையைக் கோட்டையும் விட்டிருக்கின்றேன், இந்தப் படமும் ஈக்வேடார் நாட்டு ஒரு ஊரை நன்றாக காட்டியிருந்தது. சில வெளிநாட்டு படங்கள் ( அதுவும் மூன்றாம் உலக) பார்க்கும் பொழுது இது "தாஜ்மகால்" போன்ற படமா அல்லது "பருத்திவீரன்" போன்ற படமா என்ற சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். இந்தப் படம் பார்க்கும் போதும் வந்தது. ஏதேனும் ஈக்வேடார் நாட்டு பிரஜை வந்து விளக்கினால் தான் உண்டு. மூன்றாம் உலக நாடுகள் எப்படி அடிப்படையில் அவ்வளவு ஒற்றுமை எனத் தெரியவில்லை. அதிலும் இந்த தென்அமெரிக்க நாடுகளும், நம் தமிழக அல்லது தென்னிந்திய ஊர்களூம் எப்படி ஒரே பாவனையைத் தரமுடியும் என்பது ஆச்சர்யம் தான். இந்த இரண்டு பிரதேசங்கலும் இந்த மேற்க்கத்திய ஆதிக்கத்திற்கு பின் தென்குடித் தோற்றத்தில் இருந்து இவ்வாறு உருமாறி காட்சியளிக்கின்றதா எனத் தெரியவில்லை.  &lt;br /&gt;ஒரு கேரள கிராம/ஊரை செட் போட்டது போல் உள்ளது இந்தப் படச் சூழல். இந்த இடங்கள், மக்கள் , மக்களின் உடலசைவு,   எப்படி இப்படி ஒத்துப் போகும் என்பது ஆச்சர்யம் தான். படம் பார்க்கும் பொழுது இந்த ஆச்சர்யம் வந்து கொண்டே இருந்தது. மேற்கத்திய மக்களுக்கும் கிழக்கத்திய மக்களுக்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா அப்படியிருப்பின் அந்த வேறுபாட்டின் அடிப்படை என்ன என ஆராயும் ஒரு புத்தகத்தை &lt;br /&gt;மேலோட்டமாக படித்த ஞாபகம் வருகின்றது. அவர்கள் எடுத்துக் கொண்ட உதாரணம் கிரேக்கத்தையும் , சைனாவையும் அடிப்படை வாழ்க்கையில் சைனாவில் விவசாயமும், கிரேக்கத்தில் வினியோகமும் என்பதாகக் கொண்டு எப்படி  விவசாயம் ஒரு கூட்டு வாழ்க்கையை முன்னிருத்தி அதன் சட்டதிட்டங்களை, மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்றும், வினியோகம் அல்லது வியாபாரம் எப்படி தனி மனித வாழ்க்கையை முன்னிருத்தி &lt;br /&gt;அதன் சட்டதிட்டங்களை , மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்று விரித்திருந்தது. இங்கே இந்த தென் அமெரிக்க அல்லது தென் இந்திய வாழ்க்கைமுறைகள் அடிப்படையில் விவசாயம் அதுவும் கூட்டுவிவசாயம், பொது வாழ்வாதரங்களைக் கொண்டு.... ம்ஹூம் இது ஆவரதில்லை. படம் பார்த்து சில நாள் கழித்து விமர்சனம் செய்ய உட்கார்ந்தால் இது தான் நடக்கும். படத்திற்கு திரும்புவோம்.....&lt;br /&gt;&lt;br /&gt;ஈக்வேடார் நாட்டில் நடக்கும் திகீர் சம்பவம், அதைச் செய்தியாக்க அமெரிக்க நகரான மியாமியில் இருக்கும் ஸ்பானிஷ் டிவியின் செய்திக்குழு  அந்த இடத்தில் டேரா போடுதல், அதன் பின் அந்த செய்திக்குழு , அதன் நடத்தைகள், ஈக்வேடார் மக்கள் , அவர்கள் சம்பவங்களுக்கு ஆக்கும் எதிர்வினை அதன் முறைகள், சட்டக் காவலாளர்கள், ஜெயில் மற்றும் குழந்தைகள், பேதைகள் என கதை சுற்றி வருகின்றது. இதில் அந்த டிவின் செய்திக் குழுவில் தலைவனாக வருபர் பல அமெரிக்க படங்களில் பார்த்த முகம் ( படம் ஒன்றும் ஞாபகமில்லை) சைடு ஆட்களில் ஒருவராக வருபவர், இந்தப் படத்தில் ஹீரோ வேடத்திற்கு ஒத்த வேடம்.. இவருடன் ஒர் ஸ்பனிஷ் அழகியும் , கேமரா மேனும். ஸ்பனிஷ் அழகி மரிசா, நிகழ்சி தயாரிப்பாளர். இவர்  மியாமி டிவி செய்தி தொகுப்பாளர் மனைவியும் கூட&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆள் வினிசியோ அவனுடைய கிராமத்துக்குள் நுழையும் முன், நம்மூர் கிராமத்தில் குளிப்பது போல் குளித்துவிட்டு , &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RkExfdBNyDI/AAAAAAAAAC8/8nv9K7naZ_Q/s1600-h/into1.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RkExfdBNyDI/AAAAAAAAAC8/8nv9K7naZ_Q/s320/into1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062381872576579634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய வேனை ஓட்டிக் கொண்டு வருகின்றான். அப்பொழுது அந்த ஊரில் ஒரு கொடூரன் செய்த கொலையில் சிக்கிய சிறுவர்களின் சவம் கண்டெடுக்கப்பட்டு அவர்களின் சவ ஊர்வலம் வருகின்றது. சவ ஊர்வலத்தை மியாமியில் இருந்து வந்திருந்த டிவி குழுவினர் எந்த வகைகளின் இந்த நிகழ்ச்சியை எடுத்து ரேட்டிங் பார்க்கலாம் என்னும் எண்ணவோட்டதின் பின்னே இயங்குகின்றனர். இறந்த ஒரு சிறுவனின் இரட்டைச்சகோதரனை பேட்டி எடுக்க விழைகின்றனர். &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEyoNBNyEI/AAAAAAAAADE/VPlNUPh0o-k/s1600-h/interview1.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEyoNBNyEI/AAAAAAAAADE/VPlNUPh0o-k/s320/interview1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062383122412062786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் வேன் ஓட்டிவந்த ஆள் பள்ளியிலிருந்து சீக்கிரம் வெளிவந்த அவனது மகனை வேனில் ஏற்றிக் கொண்டு வருகின்றான். பேட்டி எடுக்கப் போகும் சிறுவனோ தடாலென்று தன்னுடை விளையாட்டு பந்தை பிடிங்கிச் சென்றவனை துரத்த. சரியாக அந்த வேனில் வந்து மோதி அதன் டயருக்குள் சென்று விடுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEy8tBNyFI/AAAAAAAAADM/HD_6gHtymdA/s1600-h/accident.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEy8tBNyFI/AAAAAAAAADM/HD_6gHtymdA/s320/accident.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062383474599381074" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கொதித்து வேனில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவனை பந்தாடுகின்றனர். அதனை டிவிக் காரர்கள் படம் பொறுமையாக, படம் பிடிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEzM9BNyGI/AAAAAAAAADU/namJRY0lXRo/s1600-h/lynching.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEzM9BNyGI/AAAAAAAAADU/namJRY0lXRo/s320/lynching.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062383753772255330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் படத்தில் இருந்த வேகம், காமிரா அசைவுகள் நன்றாக வந்திருந்தது. இசையேதும் இல்லாமல், இயற்கை சத்தத்துடன் ஒரு ஆவனம் போல படமாக்கியிருந்தது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது..  வேனில் மோதி இறந்த சிறுவனின் தந்தை , நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் பிறந்த இரண்டு மகன்களையும்,  இழந்த சோகத்தில்,  வேண் ஓட்டியவனை நெருப்பில் கொளுத்த, நிறுத்தி நிதானமாக படமெடுத்தவுடன், டிவிக்குழு தலைவன் மனொலொ அவனைக் காப்பாற்றுகின்றான். போலிஸ் வந்து இருவரையும் கைது செய்து ஜெயில் போடுகின்றது.  இந்தக் காட்சியைத் தென்னிந்தியாவில் எடுத்தது என்றால் யாருக்கும் சந்தேகம் வராது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெனமெரிக்க ஜெயில் , நம்மூர் திருவள்ளிக் கேணி மான்ஷன் போல் உள்ளது. இந்த அமெரிக்க ஜெயில்களை பார்த்து (படத்தில் தான்)பின் இந்த ஜெயில்களை (அடுத்த பட "திரைப்பார்வையில்" இன்னமும் விலக்கமாக) பார்க்க சற்று மனிதத்தன்மை ஆன ஜெயில்களாக தெரிகின்றன. ஜெயிலில் ஹம்மாக் உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEzftBNyHI/AAAAAAAAADc/OYJuLz4Xg4A/s1600-h/hummack.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RkEzftBNyHI/AAAAAAAAADc/OYJuLz4Xg4A/s320/hummack.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062384075894802546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிவிக்குழு இந்த ஜெயிலுக்கும் வந்து பேட்டி எடுக்க, வேண் ஓட்டிய வெண்டடொர், இவர்களிடம் கெஞ்சுகின்றார், எப்படியாவது காப்பாற்றும்படி. மனொலோ  மறுக்க,  வினிசியோ தனக்கு ஒரு ரகசியம் தெரியும் அதாவது தனக்கு அந்த கொடூரன் யாரென்று தெரியும். என்னைக் காப்பாற்றினால் சொல்வேன் என்கிறான். குழப்பத்துடன் திரும்புகிறார் மனொலொ.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் சென்று , வினிசியொவிடம் நம்பகத் தன்மைக்காக ஒரு சான்று கேட்க, வினிசியோ , அந்த கொடூரன் ஒரு சிறுமியை புதைத்த இடத்தைச் சொல்கின்றார். மனோலாவும், கேமிராமேனும் அந்த இடத்திற்குச் சென்று தேடி சிறுமியின் சவத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் போலிசிக்குச் சொன்னால் டிவி விவரம் சேகரிக்க முடியாது என்று சவததை திரும்ப புதைத்துவிட்டி வந்து விடுகின்றனர். மனோலா வருத்தமடைகின்றார். இந்த வருத்தத்தின் ஆறுதலுக்காக மனோலாவும் மரிசியோவும் கள்ள உறவு கொண்டு விடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RkE0CtBNyII/AAAAAAAAADk/enl_DdY1ioE/s1600-h/cheating.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RkE0CtBNyII/AAAAAAAAADk/enl_DdY1ioE/s320/cheating.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062384677190224002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது அமெரிக்கர்களின் வேக வாழ்க்கையை ஈக்வேடாரில் கோடிட்டு காட்டுவதற்காக இந்த அவசர உறவுக்காட்சி எனத் தெரிவில்லை. பின் மனோலா வினிசியுடன் ஒரு நேர்கானல் அமைக்கின்றார். வினிசியோ பேசுவது சொல்வது எல்லாம் ஏதோ ஒன்றைக் கோடிட்டு காட்டுவதாக காட்சியும் வினிசியோவின் முகபாவங்களும், அவரது வசனங்களும் சொல்லுகின்றன. இந்த நேர்கானல் எனக்கு பிரைமல் ஃபியர் என்னும் படத்தில் ரிச்சர் கியரும் எட்வர்ட் நார்ட்டனும் நடித்த காட்சி கண் முன்னால் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RkE0NdBNyJI/AAAAAAAAADs/u4rxsf3OQM8/s1600-h/interview2.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RkE0NdBNyJI/AAAAAAAAADs/u4rxsf3OQM8/s320/interview2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062384861873817746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனோலா ஒரு மிகப் பெரிய சான்ஸ் கிடைத்தாக நம்புகின்றார். இதைத் தொடர்ந்து ஆளைப் பிடித்து விட்டால் தனக்கு பெரும் பெயர் கிடத்துவிடும் என நம்பி, அடுத்து இருக்கும் ஒரு வேலையைத் தல்ளிப் போடுகின்றார். ட் வினிசியோ தனக்கு ஆதரவாக டிவி நிகச்சி செய்தால் தான் மேலும் பேட்டி கொடுப்பேன் என்கின்றார்.  வினிசியோவின்  நிறைமாதமாக இருக்கும் மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை பேட்டி எடுக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனோலா வினிசியோவிற்காக தயாரித்த பேட்டி அவரது அனுமதிட்யில்லாமல் வெளியாகின்றது. மரிசியோவும் வினிசியோவின் மேல் குற்றம் வரும்படியான ஆதாரத்தை அதே நேரத்தில் கைப்பற்றுகின்றார். டிவி பேட்டி வெளியானவுடன் வினிசியோ விடுதலை ஆகி விடுகின்றார். மனோலா வினிசியோவை திரும்ப சந்திக்கும் முன் வினிசியோ கானாமல் போகின்றார். அதே நேரம் ஒரு நிரபராதியை விடுதலை செய்ய உதவிய மனோலாவிற்கு பெரும்பெயர் கிடைக்கின்றது  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/RkE2WNBNyLI/AAAAAAAAAD8/c6r_acSFgfQ/s1600-h/hero.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/RkE2WNBNyLI/AAAAAAAAAD8/c6r_acSFgfQ/s320/hero.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5062387211220928690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனோலாவும் டிவி குழுவும் என்ன செய்கின்றனர்? வினிசியோ என்ன ஆனார்? அதிரடியான முடிவுடன் படம் முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை, நடிகர்கள் குறிப்பாக வினிசியோவாக நடித்தவர், காமிரா எல்லாம் நன்றாக இருந்தது. படம் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதும் நிஜம்.  வேட்டையாடு விளையாடு பார்த்த பாவத்தை இதைப் பார்த்து போக்கிக் கொள்ளலாம்..&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-404493703480790643?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/404493703480790643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/404493703480790643'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2007/05/cronicas.html' title='Cronicas  / காலக்குறிப்புகள்'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RkExfdBNyDI/AAAAAAAAAC8/8nv9K7naZ_Q/s72-c/into1.JPG' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-4920555966553816391</id><published>2007-04-29T18:36:00.001-04:00</published><updated>2009-02-22T09:50:01.974-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2006'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>Children of Men / ஆண்களின் குழந்தைகள்</title><content type='html'>இயக்கம்: அல்ஃபொன்சோ கோரன்&lt;br /&gt;&lt;br /&gt;குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்பது போல குடித்து விட்டு படம் பார்க்க கூடாது என்று ஒரு சட்டம் வரவேண்டும். அதுவும் வலைப் பந்து / உருளைகட்டை பந்து(baseball) என்று தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே அரட்டை அடித்து விட்டு குடித்து விட்டு தின்று விட்டு, எல்லா உணர்வுகளும் இழந்து,  எல்லோரும் போன பின் அடடா, இதை நாளைக்கு திருப்பிக் கொடுக்கவேண்டுமே என்று அவசர கதியில் தனியே உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாது என்று கூட சட்டம் போடலாம். என்ன செய்வது அப்படிப் பார்த்த படம் தான் இது. ஏதோ ஒரு காட்சியில் தூங்கி சற்றென விழித்து எந்தக் காட்சியை தவற விட்டேன் என்பதும் தெரியாமல் பார்த்த படம் தான். இவ்வளவு குளறுபடிக்கு அப்புறமும் இந்த பட விமர்சனம் தேவையா என்றால். தேவை எனலாம். திரும்ப எப்பொழுதோ, இந்தப் படம் நினைவில் இருந்து சுத்தமாக அகண்றவுடன்,  திரும்பப் பார்த்தால் வரும் விமர்சனம் எப்படி இருக்கும் என்று ஒப்பிட்டு பார்க்கவும் வசதிப்படும். காட்சிகள் குளறுபடியாக விமர்சனத்தில் இருந்தால் பின் ஈனத்துவம் மேல் பழி போட்டுக் கொண்டால் போச்சு.&lt;span class='fullpost'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2020ல் நடப்பதாகக் கதை ஆரம்பமாகின்றது.  17 வயது  நிரம்பிய உலகின் மிக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று ஒரு காபி கடையில் டிவி செய்தி அறிவிக்கின்றது. "மிக இளைஞர்" என்ற பதம் தான் கதைக் கரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUeXNBNx6I/AAAAAAAAAB0/XXIPYucr2AY/s1600-h/StartingScene.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUeXNBNx6I/AAAAAAAAAB0/XXIPYucr2AY/s320/StartingScene.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058983140401203106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகன் என்னும் தியோ கடையிலிருந்து வெளியே வந்து, வாங்கிய காப்பியில் வோட்கா கலந்து கொண்டிருக்கும் போது ஒரு பெருத்த வெடிச்சத்தம். காப்புக்கடை நாசம். கொய் என்ற சத்தத்துடன் தியோ நடக்க, லண்டன் நமக்கு அறிமுகமாகின்றது.  காட்சிகள் ஒரு சாம்பல் நிறத்தில் இருப்பது இந்த படத்திற்கு மிகவும் ஏற்றதாகப் பட்டது. லார்ட் ஆஃப் த ரிங் படத்தில் அந்த சாகவரம் பெற்ற இனத்தவரது   தலைவன் வீடு  வரும் காட்சிகளது சாம்பல் ந்றத்தவுடன் இந்த சாம்பல் நிறம் சற்று மாறிய நிறம். &lt;br /&gt;தியோ நடக்கிறார். கொய்ய்ய் என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. அலுவலகம் செல்லுகின்றார். அலுவலகம் தற்போதைய அலுவலகம் போலத்தான் இருக்கின்றது என்ன ஃப்ளாட் பானல் மானிட்டர் மட்டும்ம் சற்று மாற்றம். :-).  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUemtBNx7I/AAAAAAAAAB8/SGPym1wbksM/s1600-h/office.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUemtBNx7I/AAAAAAAAAB8/SGPym1wbksM/s320/office.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058983406689175474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகமே சோகத்தில் இருக்க, இது தான் சாக்கென்று , அதிகாரியிடம் சென்று வீட்டிலுருந்து வேலை பார்ப்பதாக் சொல்லி வெளியேறுகின்றார். "வீட்டிலிருந்து வேலை" என்பதை I.T நண்பர்கள் "வீட்டுற்காக வேலை" என்று வார்த்தை விளையாடு காட்டுவார்கள். வயித்தெறிச்சலாக என்னைப் போன்று 8ல் 7 மணி நேரம் மீட்டிங்கில் மாரடிப்பவர்களுக்கு , வீட்டிலிருந்து வேலை BPஐக் கொஞ்சம் கூட்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ரயிலில் திரும்ப வர, உலக நகரங்கள் நிர்மூலமான கதை தெரிகின்றது லண்டன் தவிர. எதனால் என்று சரியாக தெரியவில்லை. மூன்றாம் உலகப்போராகவோ அல்லது இந்த பெட்ரொல் சிலுவைப் போரின் முடிவாகக் கூட இருக்கலாம்.  லண்டன் மட்டும் தப்பியதால் லண்டனின் முக்கிய பிரச்சனையாக சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் ஆகிவிட்டது போல்  அரசு சார் விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. ரயிலுக்கு வெளியில் இருந்து ஏதேதோ கூட்டம் கண்டெதையும் எறிந்து தாக்கு கின்றன. ரயில் ஓரிடத்தில் நிற்க வெளியே வரும் தியோ முகத்தில் கூண்டுகள் (நம் முகத்திலும் தான்) கூண்டிற்குள் வேற்று மக்கள்,  ஏதேதோ மொழியில் புலம்பிக் கொண்டிருக்க, எனக்கு ராமேச்சுவர அகதிகள் முகாம் ஞாபம் வந்தது. இந்த தேவடிய இந்தியமாதாகீசோத்  கும்பல்களும் நம் சகோதரர்களை அப்படித்தானே அடைத்திருக்கின்றார்கள் என்ற நினைப்பும் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUgPdBNyBI/AAAAAAAAACs/GeZWuguKKN8/s1600-h/cage.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUgPdBNyBI/AAAAAAAAACs/GeZWuguKKN8/s320/cage.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058985206280472594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டப்பா ஸ்டேசனில் அடிக்கொரு போலீஸ். வெளியே வந்தால் ஒரு ஹிப்பிக் கிழவர். இந்தப் படத்தில் எனக்கு தெரிந்த முகம் மைக்கேல் கெய்ன். பிளேம் இட் ஆன் ரியோ என்னும் படத்தில் எனக்கு அறிமுகமானவர் இவர். மற்றொருவர் அப்போழுது அவ்வளவு சுவாரசியமில்லாத டெமி மூர். இதை பார்த்து பல வருடங்கள் இருந்தாலும்  இந்தப் படத்தின் காட்சிகள் இன்னமும் ஞாபகம் இருக்கு. காட்சிகள் அப்படி ஒன்றும் மனதைத் தொடும் காட்சிகளும் இல்லை. எனக்கும் ஞாபகசக்தி அவ்வளவாகக் கிடையாது. ம்ம் வேறன்ன அந்த வயதில் வேறெதையோ தொடத்தூண்டிய செகைக் காட்சிகள் தான் &lt;a href="http://valavu.blogspot.com/2007/04/1.html"&gt;( நன்றி இராம.கி )&lt;/a&gt; கெயின் வீட்டிற்கு செல்லுகின்றார்கள். கெயின் வீடு ஒரு ஒதுக்குப் புறம். வீட்டில் கோமா நிலையில் இருக்கும் அவரது மனைவி. அவரது வீட்டில் புகைப்படங்களாக, கதைச் சூழலைப் பற்றிய சிறு வரலாறு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUe09BNx8I/AAAAAAAAACE/E2Rx0CwcvT8/s1600-h/shorthistory.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUe09BNx8I/AAAAAAAAACE/E2Rx0CwcvT8/s320/shorthistory.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058983651502311362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் தியோவின் படமும் இருக்கின்றது - குடும்பத்துடன். கிழவரும் தியோவும் கதை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உலகம் எப்படி பிள்ளை பெறும் வரம்  இழந்தது என்ற கேள்விகளைக் கேட்டு , கூடவே மனித புறத்திட்டு (human project) பற்றி கோடிகாட்டி பேசுகின்றனர். [ இங்கே இராம.கியின் சொல்லாக்க முயற்சிகள் பற்றி என் எண்ணத்தைச் சொல்ல ஆசை. இந்த செகை, புறத்திட்டு போன்றவற்றை என்னால் நடையோடையில் புகுத்த முடிவது கண்டு மிக ஆச்சர்யம்.. ஆங்கில சொற்களுக்கு, ஆங்கில சொல் ஒசையின் அடிப்படையில், தமிழ் சொல் வேரிலிருந்து வார்த்தை அமைக்கும் முறையை,  தமிழ்சார் கல்விக்கூடங்கள் சுவீகரிக்க/அங்கீகரிக்க வேண்டும்.  இந்த இணையத்தில் தமிழில் எழுதபவர்களும் முயற்சி செய்து இவரது சொல்லாக்கங்களை ஏற்றால், விரைவில் பெரும் பெரும் அறிவியல்/தத்துவ ஆக்கங்களை மொழிமாற்றம் செய்ய இந்த்ச் சூழலே நம்மை தயார் செய்யலாம்] &lt;br /&gt;&lt;br /&gt;தியோ அடுத்த நாள் எழுந்து வெளியே செல்ல முற்படுகையில், இரு குண்டர்களால் கடத்தப்படுகின்றான், குண்டர்கள் அவனைச் சேர்க்கும் இடத்தில் அவனுக்கு ஒரு ஆச்சர்யம், வெகு நாள் பிரிந்திருந்த அவனது மனைவி அவனைச் சந்திக்கின்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUg89BNyCI/AAAAAAAAAC0/lJ2_IFipGzI/s1600-h/wife.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUg89BNyCI/AAAAAAAAAC0/lJ2_IFipGzI/s320/wife.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058985987964520482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மனைவியாக நடித்திருந்தவரும் எனக்கு அறிமுகமானவர் தான் ஜீலியன் மூர். ஆரம்பகாலத்தில் இவர் சிறு வேடங்களில் தான் வருவார். அவ்வாறன ஒரு படத்தில் பிள்ளைபேறுக்கு ஏங்கும் ஒரு பணக்காரராக,  தாந்திரிக்களில் நம்பிக்கை உடையவராக வருவார்.  ஒரு காட்சியில் படுத்துக் கொண்டு தன் கால்களைத் தூக்கிக் கொண்டு, தன் கணவனையோ அல்லது வேறு யாரையோ, இப்போழுது நல்ல சமயம், சீக்கிரம் வா என கலவிக்கு கூப்பிடுவார். காட்சி செகையாகவோ, காட்சிவக்கிரமாகவோ, தெரியாமல் பிள்ளைபேற்று ஏக்கம் தெரியும் படி நடித்த அந்தப் படத்தை , பல நாட்கள் என்ன படம் என்று தெரியாமல் திகைத்திருக்கின்றேன், இப்படி பலபடங்களை அரூபக் காட்சிகளாகத்தான் என் ஞாபகச் சக்தி வைத்திருக்கின்றது. இன்னமும் பின்னால் போனால் 9ஆவது  அல்லது 8வது படிக்கும் சமயம் பார்த்த ஒரு படத்தின் காட்சி. ஒரு வேன் அல்லது டிரக். டிரக்கில் வெடி குண்டுகள். அந்த டிரக் ஒரு நூல் இல்ல கயிறு பாலத்தில். அந்த சீன் ஒரே பசுமையான இட சூழலில் இருந்த ஞாபகம், இந்த டிரக்கை இருவர் ஓட்டிக் கொண்டு போவார்கள். அருள் தியேட்டர் என்னும் ஒரு தியேட்டரில் பார்த்த படம். என்ன படம் என்று பலகாலமாக தேடிக் கொண்டிருக்கின்றேன்....&lt;br /&gt;சரி கதைக்கு வருவோம் -- ஜீலியனும் தியோவும் உரையாடுகின்றார்கள். 3 வயது குழந்தை இறந்ததால் பிளவான குடும்பம் இது . இருவரும் இளவயதில் அக்டிவிஸ்ட் (இயக்கத்தினர் ?)ஆக இருந்தவர்கள், பிள்ளை இறந்தவுடன் மனைவி தீவிர ஆக்டிவிஸ்டானதும் கணவன், எல்லாவற்றின் மீது நம்பிக்கையிழந்தவனாக மாறிப்போனதும் தெரியவருகின்றது நமக்கு. மனைவி ஒரு உதவி கேட்கின்றார், பணம் தருவதாக சொல்லிக் கொண்டு.&lt;br /&gt;அதாவது ஒரு பென்ணிற்கு ( சட்டம்சாரா குடியேறிக்கு) விசா ஏற்பாடு பண்ணித் தர. யோசிப்பதாக சொல்லி உறங்கப் போகின்றார் தியோ.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள், குடியேற்ற அதிகாரத்தில் இருக்கும் ஒரு நெருங்கிய உறவினரை சந்தித்து விசாவிற்கு கேட்கின்றார். இந்த இடம் மட்டும் தான், சமூகப்பிளவில் அடுத்த பக்கத்தில் இருப்பவர் முகம் இந்தப் படத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUfPtBNx-I/AAAAAAAAACU/tZgWzniZ384/s1600-h/cousin.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUfPtBNx-I/AAAAAAAAACU/tZgWzniZ384/s320/cousin.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058984111063812066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒன்றும் அவர் சந்தோசமாக  இல்லை என்பதை, ஒரு 18,19 வயது இருக்கும் (அரிதான இளைஞர் கூட்டத்தைச் சார்ந்த) ஆனால் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு, வீடீயோ கேமில் முழுகி இருக்கும் மகனைக் காட்டி சொல்கிறது படம். இன்னும் நூறு வருடங்கள் போனால் ஒன்னும் இருக்காதே, எந்த நம்பிக்கையில் எப்படி உத்வேகமாக இருக்க முடிகின்றது என்ற தியோ வினாவிற்கு நான் இந்த நிமிடத்திற்காக வாழ்கின்றேன் என்கிறார். வெளியே ஒரு பன்றி (சிலை) பறக்கின்றது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUfa9BNx_I/AAAAAAAAACc/f9zx0X_WAQ0/s1600-h/flying+pig.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUfa9BNx_I/AAAAAAAAACc/f9zx0X_WAQ0/s320/flying+pig.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058984304337340402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப மனைவியைச் சந்தித்து விசா கொடுக்கும் போது, இது தனிவிசா இல்லை. நான் கூட இருக்கவேண்டிய கூட்டு விசா என்று கூறி கொடுக்கின்றார். இதனால் இவர் மனைவியுடன் போக நேரிடுகின்றது. காரில் ஏறும் போது , இவர் விசா வங்கிய பெண்ணும் அறிமுக மாகின்றார். கார் செல்லும் போது தூரத்தில் ஒரு கலவர கும்பல் இந்தக் காரை துரத்து கின்றது. இவர்கள் தப்பிக்கும் முன் இருவர் பைக்கில் வந்து தியோவின் மனைவியைச் சுட்டு விடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUfkdBNyAI/AAAAAAAAACk/34-94zocrwY/s1600-h/dyingwife.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUfkdBNyAI/AAAAAAAAACk/34-94zocrwY/s320/dyingwife.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5058984467546097666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை அடக்கம் செய்து விட்டு மனைவி தலைமை வகித்த குடியேறிகள் நலனுக்காக இருக்கும் ஒரு  அமைப்பின் இடத்திற்கு செல்லுகின்றனர். பின் என்ன நடந்தது என்பதை வெள்ளித் திரையிலே, டிவித் திரையிலே, மானிட்டர் திரையிலோ காண்க&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் கரு அதாவது மக்கள் இனப்பெருக்க சக்தியை இழந்து விடுகின்றனர் என்பது சுவாரசியமான ஒன்றாகப் பட்டது. நியூக்ளியர் மழை பெய்து, புல் பூண்டோடு இனம் சடாரென்று அழியப் போகின்றது என்பதாக இல்லாமல், இனப்பெருக்க சக்தியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனம் அழியக்கூடிய சாத்தியக்கூறு சுவாரசியமானதாக இருந்தது. (தொடர் அழிவுகளோ, அழிவுச் செய்திகளோ நம் மனதில் கூடிய விரைவில் ஒரு வித நம்ப்னெஸ்ஸை கொண்டுவரக்கூடிய நிஜ சாத்தியக்கூறுதான் வயற்றைக் கலக்குகின்றது). மனித இனம் எப்படி இதை எதிர்கொள்ளும் என்னும் பதில் அவ்வளவாக இந்தப் படத்தில் இல்லாமல், அதே சமயத்தில் படத்தில் நிலவிய ஒரு போர்க்கால சூழல் உள்ளுர ஒரு நகையைக் கொடுத்தது எனலாம். இந்த மனித புறத்திட்டு என்னும் நம்பிக்கைக்கீற்று சுத்தமாக இல்லாமல் இந்தப்படம் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாய் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-4920555966553816391?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/4920555966553816391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=4920555966553816391' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/4920555966553816391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/4920555966553816391'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2007/04/children-of-men.html' title='Children of Men / ஆண்களின் குழந்தைகள்'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/RjUeXNBNx6I/AAAAAAAAAB0/XXIPYucr2AY/s72-c/StartingScene.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-5470961895660814084</id><published>2007-04-22T20:02:00.001-04:00</published><updated>2009-02-22T09:51:04.443-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டார்கோவ்ஸ்கி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஷ்யன்'/><title type='text'>Andrei Rublev / ஆண்ட்ரெய் ரூப்லெவ்</title><content type='html'>இயக்கம் :: ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கி&lt;br /&gt;&lt;br /&gt;60களில் ரஷ்யாவின் மட்டுறுத்தலுக்கு உட்பட்ட படம் என்று டிவிடியின் பின் அட்டையில் பார்த்தவுடன் இதைப் பார்க்கலாமோ எனத் தோனியது. டைரக்டர் பெயரும் , படப்பெயரும் மிக நெருங்கியது கூட ஆவலைத் தூட்டியிருக்கலாம். டார்க்கோவ்ஸ்கி பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருந்தது ஆனால் முழுதாக தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் படம் பார்க்கும் முன் கூகிளிடவும் கஷ்டம். (இல்லாவிட்டாலும் சில சமயம் கஷ்டம் தான்). நாடோடி மண்ணன் பாணியில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் என்று  பின் அட்டை பட நிலவரம் சொல்லியது. படக்கதையைப் பற்றி ஒன்றும் காணவில்லை. &lt;span class='fullpost'&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்யன் மற்றும் ஜெர்மானிய படங்கள் மீது அவ்வளவு உற்சாகம் ஏற்படுவதில்லை இப்போதெல்லாம். காரணம் இந்த உற்சாகம் என்னும் வார்த்தைதான். இது வரை பார்த்த படங்கள் இந்த உற்சாகம், கிண்டலான நகை போன்று மனதை குதூகலிக்கவிடாமல் , ஒருவித சோகம் சார்ந்த, மனவிரக்கம் கொள்ள, மனதைச் சோதிக்க வைக்கும் படங்களாக இருப்பது தான். இந்த இசையோ இன்னமும் கேட்க வேண்டாம். ஏன் இவர்களுக்கு இப்படி? இல்லை நான் பார்த்த படங்கள் தான் இப்படியா?&lt;br /&gt;&lt;br /&gt;பட ஆரம்பித்தவிடன் ஒரு பரபரப்பான சூழல். ஓரிடத்தில் சிலர் அங்குமிம் இங்கும் ஏதோ எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த காமிராவிம் கூடவே சுத்துகின்றது. பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் காமிரா ஒரிடத்தில் இருக்க கலைஞர்கள் முன் நடித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது காமிரா கோணம் நகரும் , முன் செல்லும் அல்லது பின் வாங்கி நிற்கும். இதிலோ ஆரம்பத்தில் இருந்து ஓட்ட  அசைவு தான். காமிராவும் மக்களும் ஏதோ ஒரு நடன ஒழுங்குடன் அசைந்து கொண்டிருக்கின்றார்கள் கட்டிட மாடிக்கு ஒருவர் ஓடுகின்ரார். காமிராவும் ஓடுகின்றது. மூணு அல்லது நாலு மாடி தொலைவில் இருந்து காமிரா கோணம் ஜன்னல் வழியே பாய்கிறது, கீழே மக்கள், சற்றுத் தொலைவில் ஒரு நீண்ட ஆறு அதில் ஓடங்கள் அல்லது கப்பல்கள் ஏதோ ஒரு ஓழுங்கில் அல்லது ஒழுங்கிலாமல்.  கீழூ கயிரை அறு என்று ஒருவர் கத்த கயிறு அறுபட  ஏதோ ஒன்று மேலே பறக்கின்றது. ஒருவர் பலூன் போன்ற ஒன்றில் தொங்கிக் னொண்டிருக்கின்றார்.  &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv4CUF5duI/AAAAAAAAAAM/5tiBWVnWYY8/s1600-h/flyingshot.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv4CUF5duI/AAAAAAAAAAM/5tiBWVnWYY8/s320/flyingshot.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056407725290387170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பறக்கின்றேன் பறக்கின்றேன் என்று கத்த பலூன் வேகமாக நகருகிறது. காமிராவும் தான். பலூன் வேகமாக நகர, கீழே நிலமும் வேகமாக நகருகின்றது. மேலே இருந்து கீழே உள்ள இடைவெளி குறைய குறைய தரை வேகமாக தெரிந்து தடாலென்று ஒரு சத்தம். பார்த்தால் பறந்தவர் கீழே கிடக்கின்றார். பாரதிராஜா கட் சாட் போல (டார்கோவ்ஸ்கி மன்னிக்க) ஒரு குதிரை கீழே விழுந்து திரும்ப மேலெழுகின்றது. இது என்ன படிமம் என்று தெரியவில்லை. நெட்டில் தேடவும் அலுப்பு. இந்தப் படம் முழுவது குதிரை படிமம் வந்து கொண்டே இருக்கின்றது. படிமங்கள் மேலே ஏனோ ஒரு சுவாரசியம் குறைந்து வருகின்றது. யாரோ போடும் விடுகதையை எதற்காக யாரோ அவரவர் வழியில் விளக்கிக் கொள்ளவேண்டும்? இது என்ன விளையாட்டு இது? இந்த எலிட்டிசத்திற்கும்(மேட்டிமைத்தனம்?) படிம விளையாட்டிற்கும் ஏதோ ஒரு போலித் தொடர்பு போல ஒரு உணர்வு. இந்த தமிழ் இணையங்களில்  இந்த படிம விளையாட்டை ஓரிருவர் ( எனக்கு பிடித்தவர்கள் கூட :-) ) அளவுக்கு மீறி விளையாடி வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்ததால் விளந்த பின் விளைவா இது எனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பட முன்னுரைக்கு (?) பின் கதை கதைமாந்தருடன் ஆரம்பமாகின்றது. ஒரு ரஷ்ய ஒதுக்குப்புற கிறித்தவ கூடாரத்திலிருந்து மூவர் (ரூப்லாவும் அவர் நண்பர்களும்) ஊரைவிட்டு விலகி மாஸ்கோ செல்ல முனைகின்றார்கள். மாஸ்கோவில் சிற்ப மட்டும் ஓவிய தொழிலிற்காக செல்ல திட்டமிட்டு செல்கின்றனர். சதுப்பு நிலங்கள் - மழை - &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv4hUF5dvI/AAAAAAAAAAU/ToumYdfgQqY/s1600-h/rain.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv4hUF5dvI/AAAAAAAAAAU/ToumYdfgQqY/s320/rain.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056408257866331890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ இதைத் தொடரும் காட்சி எப்போதோ பார்த்த பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் மற்றுமொரு கருப்பு வெள்ளை படத்தை நினைவீட்டியது. மரணம் செல்லும் இடங்களாக இருந்த அந்தப் படத்தை மற்றுமெருமுறை பார்க்கவேண்டும். தூரத்தில் ஒரு கும்பல் மழைக்கு ஒதுங்கி இருக்கின்றது. உள்ளே மக்கள் குதூகலமாக குடித்துக் கொண்டு இருக்க, ஒரு விதூகன் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார் பாதிரிகளை கிண்டலித்தவாறு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv4w0F5dwI/AAAAAAAAAAc/23OjQ19L0Ek/s1600-h/jester.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv4w0F5dwI/AAAAAAAAAAc/23OjQ19L0Ek/s320/jester.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056408524154304258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் குதூகலமாக ( இந்தப்படத்தில் முதலும் கடையுமாக) இருந்த இந்த இடத்தில் அந்த  பாதிரிகளும் மழைக்கு ஒதுங்க, ஏனோ அந்த இடமே சோகத்தில் ஆழ்கின்றது. பாதிரிகளில் ஒருவர் விதூகனை, சாத்தானோடு ஒப்பிடுகின்ரார். இப்பொழுது குதூகலம் போன இடம் தெரியாது.  பாதிரிகளில் ஒருவர் சற்று லேட்டாக நுழைய , பின்னாடி அரசாங்க காவல் நாய்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த விதூகனை நாலு சாத்து சாத்தி கைது செய்து இழுத்துப் போகின்றார். 1400களில் ரஷ்யாவில் கிறித்தவம் அதனது அந்தக்கால இருகல்களுடன் உள்ளே நுழைந்த சமயம் போலும். &lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுவதும் ரூப்லெவ் என்பவரின் இருபதுகால ஆண்டுகளின் பல சம்பவ கோர்ப்பாக, அவர் பாதிரியாக இருந்த மனநிலையை காட்டியவாரு , அந்தக்கால ரஷ்ய வரலாற்றையும் கோடிட்டு காட்டி இருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சம்பவமாக, ரூப்லெவ், அந்தப் பகுதியில் இருந்த நாட்டுப்புற சமய கொண்டாட்டங்களை, ஒரு பாதிரியாக பார்வையிட நேருகின்றது. அந்த ஊர் வசந்த விழா போல ஆண்களும் பெண்களும் உற்சாகமாக ஓடிக்கொண்டும் அங்கங்கே கலவியில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கின்றனர். பாதிரி திகைப்புடன அவர்களை பார்க்கின்றார். விலகி ஒதுங்காமல், ஏனோ ஒளிந்திருந்து அவர்களை கண்ணொட்டம் இடுகின்றார். சில ஆண்கள் அவரைப் பிடித்து கட்டி வைக்கின்றனர். உங்கள் குருமார்களிடம் சொல்லி எங்களைத் தொல்லப் படுத்துவாய் என்று அவரை ஏசுகின்றார்கள். (வார்த்தை விளையாட்டு அல்ல). அப்போழுது அவரை மார்ஃவா என்ற ஒரு பெண் சந்திக்கின்றாள். இருவரும் அவரவர் கண்னோட்டத்தை வெளிப்படுத்தும் உரையாடல் நன்றாக வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5A0F5dxI/AAAAAAAAAAk/Doggp4T_QnA/s1600-h/marfa.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5A0F5dxI/AAAAAAAAAAk/Doggp4T_QnA/s320/marfa.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056408799032211218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கையும் காலும் கட்டியிருக்க அந்தப் பெண் அவரிடம் காதலைப் பற்றி பெருமை சொல்லி அவரை கட்டி அணைக்கின்றாள். மிகவும் பதட்டமானவராகி தன்னை அவிழ்த்துவிடச் சொல்ல, அந்தப் பென்ணும் அவரை விடுவிக்கின்றாள். பதட்டத்துடன் அந்த இடத்திலிருந்து அவர் ஓட, அவர் ஓடுவதை ஒரு நக்கலுடன் பார்த்துக் கொண்டே இருக்கின்றாள் அவள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5V0F5dyI/AAAAAAAAAAs/oKkcCYSr7yQ/s1600-h/Marfa1.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5V0F5dyI/AAAAAAAAAAs/oKkcCYSr7yQ/s320/Marfa1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056409159809464098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அவர் தன் குழுவினருடன் ஒரு படகுத் துறையில் சேரவும், அங்கே அரசாங்த்தினர், நாட்டுபுற சமய கொண்டாட்ங்கள் நடத்திவர்களை  துரத்திப் பிடிக்கின்றது. ஒரு கடவுள் கொள்கையில்லாததால் அவர்களுக்கு அது நிகழ்கிறது என்று இவரது குழுவில் இருந்த ஒருவர் சொல்கின்றார். இவரது படகுக்கு மிக சமீபமாக, அந்த மார்ஃவா என்ற பெண் போலீசிடமிருந்து தப்பி ஆழமான ஆற்றில் கரை தெரியாத திசை நோக்கி நீந்தி செல்கின்றாள். இவர்கள் ஏதும் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5ikF5dzI/AAAAAAAAAA0/JtCy2BiPKck/s1600-h/swim.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5ikF5dzI/AAAAAAAAAA0/JtCy2BiPKck/s320/swim.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056409378852796210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதாகோயில் கட்டடவேலை மெதுவாக நடக்கின்றது. இளவரசரின் கட்டிட வேலை அது. ஒருவழியாக அந்தக் கட்டிடம் எழ, இளவரசரின் தம்பி டார்டார் என்னும் ரஷ்யர் இல்லா இனத்தாரின் உதவியுடன் அந்த இடத்தை நிர்மூலம் செய்கின்றான், இந்த டார்டார் என்று அழைக்கப்படும் இனம் சீன இனத்தவர் போல் உள்ளனர், அந்த சமயம் வலுவுடன் இருந்த மங்கோலியராக இருக்கக்கூடும் என நினைக்கின்றேன், கருப்பு வெள்ளைப்படத்தில் நான் பார்த்த உச்சகட்ட வன்முறை இதில் தான். ஒருவனது தொண்டை அறுந்து இரத்தம் பீரிடுகின்றது, மாடு  எரிகின்றது. ஆமாம். உண்மையிலேயே எரித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5x0F5d0I/AAAAAAAAAA8/6265AqyxzAs/s1600-h/burningCow.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv5x0F5d0I/AAAAAAAAAA8/6265AqyxzAs/s320/burningCow.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056409640845801282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வனவிலங்கு தடுப்புச்சட்டம் எல்லாம் இல்லை போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயம் , ரூப்லவ்விற்கு ஒரு மனநிலை குன்றிய ஊமைப் பெண் நட்பாகின்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6BkF5d1I/AAAAAAAAABE/k_i3qiod9DY/s1600-h/mutegirl1.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6BkF5d1I/AAAAAAAAABE/k_i3qiod9DY/s320/mutegirl1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056409911428740946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மனநிலைக் குறைவை, மாதாக் கோவிலில் வந்து சிறுநீர்கழிவதாக காட்சியமைத்திருக்கின்றார் டைரக்டர். இந்த செர்மானிய/ரஷ்யப் படங்களில் இது ஒன்று - சிறுநீர் கழிவு ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் அது நடக்கும், பாஸ்பைண்டர் படமொன்றில் நிறுத்தி நிதானமாக இது ஒரு கழிவரையில் நடக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண்னை டார்டார் இனத்தவன் எட்டாவது மனைவியாக, ரூப்லாவ் ஒன்றும் செய்ய இயலாநிலையில் நடக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6LkF5d2I/AAAAAAAAABM/SGNzmkws8R4/s1600-h/mutegirl2.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6LkF5d2I/AAAAAAAAABM/SGNzmkws8R4/s320/mutegirl2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056410083227432802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரூப்லாவிற்கு இது மேலும் மனவிரக்கத்தைக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை ஒரு கோயில் மணிசெய்பவனிடம் சென்று அடைகின்றது. கோயில் மணிகள் செய்யும் இடத்தில், கொள்ளை நோய் வந்து, அந்த நிபுனர்களை கொள்ள, ஒரு இளைஞன் தனக்கு தன் தந்தை, அந்த நிபுனத்துவத்தை சொல்லிக் கொடுத்திருக்கின்றார் என்று சொல்லி அந்த கோயில் மணி செய்யும் வேலையை வாங்குகின்றான். மிக விஸ்தாரம்மாக அந்த பிரமண்டா கோயில் மணி செய்வது படமாக்கப் பட்டிருக்கின்றது. கொஞ்சம் சஸ்பென்சுடனும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6aEF5d3I/AAAAAAAAABU/hb9fHaMhVY0/s1600-h/Bellguy.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6aEF5d3I/AAAAAAAAABU/hb9fHaMhVY0/s320/Bellguy.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056410332335535986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வேலை என்னவானது என்ற சஸ்பென்சையாவது விடலாம் என்று நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படமுடிவில், ரூப்லாவின் நிஜ கலைவேலை கலரில் வருகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6y0F5d4I/AAAAAAAAABc/uMzA19Zd1DI/s1600-h/Rublev.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv6y0F5d4I/AAAAAAAAABc/uMzA19Zd1DI/s320/Rublev.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056410757537298306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக பட இயக்குனருக்கு பிடித்த, எனக்கு புரியாத, குதிரை படிமத்தின் கடைசி காட்சியும் கலரில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv7EUF5d5I/AAAAAAAAABk/LeQHsKhdE74/s1600-h/Andrei.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv7EUF5d5I/AAAAAAAAABk/LeQHsKhdE74/s320/Andrei.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056411058185009042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது இதன் காட்சியமைப்பு, காமிரா கோனத்துடன். &lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களின் காமிரா காட்சிகளில், புகைப்பட ஒழுங்குடன் மிக அற்புதமாக வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv8pkF5d6I/AAAAAAAAABs/eSS-Q3bLy28/s1600-h/ants.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv8pkF5d6I/AAAAAAAAABs/eSS-Q3bLy28/s320/ants.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5056412797646763938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் தொடரும் இசையும் கூட. இந்த டைரக்டர், அந்தக்கால  கிறிஸ்தவ மத கட்டுப்பாடல் அந்த சமுதாயத்திற்கு தேவை என்று நினைத்தாரா, தேவையில்லை என்று நினைத்தாரா என என்னால் உணரமுடியவில்லை. இந்தப் படத்தில் வரும் விரிவான,  யேசுவை சிலுவையில் அறையும் சீன்,  எதற்காக என என்னால் ஊகிக்கமுடியவில்லை. ரூப்லாவின் மதப்பற்றின் ஆழத்தில் இருக்கும் விஷயமா எனவும் யோசிக்கலாம். பாகன் வழிபாட்டுமுறையை எந்த நோக்கில் பார்த்தார் என்வும் எனக்குத் தெளிவாகவில்லை. . இந்த்ப் படம் 60களின் ஏன் "ரஷ்யாவில்" தடைசெய்யப்பட்டது என உணரமுடிகின்றது. நிறுவண கிறிஸ்தவ மத கோட்பாடுகளை ஸ்டாலினிச கம்யூனிசத்துடன் ஒப்புமைபடுத்தி இந்தப் படத்தில் பார்க்கலாம் எனவும் தோனுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பட அனுபவம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என நிச்சயம் சொல்லலாம். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-5470961895660814084?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/5470961895660814084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=5470961895660814084' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/5470961895660814084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/5470961895660814084'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2007/04/andrei-rublev.html' title='Andrei Rublev / ஆண்ட்ரெய் ரூப்லெவ்'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_4km9F5geqdU/Riv4CUF5duI/AAAAAAAAAAM/5tiBWVnWYY8/s72-c/flyingshot.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-6826830912755623271</id><published>2006-09-25T20:39:00.001-04:00</published><updated>2009-02-22T09:51:33.766-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>V for Vendetta</title><content type='html'>V for Vendetta - ஒரு விமர்சனம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றுமொரு ஆர்வெளியன் காலப் படம். ஓரு சர்வாதிகார அரசு. கட்டுக்கடங்கா அதிகாரத்தை கையகற்ற மக்களிடையே பயத்தை கிளப்பி மக்கள் சுதந்திரத்தை ஒவ்வொன்றாக குறைக்கின்றது. தன்னுடைய மக்களையே கொலையும் செய்து அதன் பழியை, சிறுபான்மையினர் மீதும் நலிந்தவர் மீதும் போட்டு மக்களிடையே கீலியை கிளப்புகின்றது. செய்தி நிறுவணங்களை கையகப்படுத்தி, செய்திகளைத் திரிக்கின்றது.. ன்றது ...ன்றது ..ன்றது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class='fullpost'&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஓரு மனிதன் தீயிலிருந்து முளைத்து, அனைத்து தவறுக்கும் காரணமானவார்களை களையெடுத்து, ஒரு அடையாளமாக அரசு கட்டடங்களை கொளுத்துகின்றான்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/1600/dvd_v_02.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/320/dvd_v_02.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt; &lt;p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;p&gt; &lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன விஜ்யகாந்த் பட வாசனை அடிக்கின்றதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/1600/dvd_v_08.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/320/dvd_v_08.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt; &lt;p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்தைச் சொல்ல . இரண்டு மணி நேரமும் என்னைப் படம் பார்க்க வைத்து விட்டது, இந்த பட டைரக்க்டரின் சாதனை தான். இல்லை இதே போல ஒரு சூழலை உண்மையிலேயே உருவாக்கிவரும் இந்த புஷ்ஷின் சாதனையாகக் கூட இருக்கலாம்.  பல கதாமாந்தர்கள், நிகழ் சூழலை பிரதிபலிக்கின்றார்கள். சினிமாவின் பொதுமக்களும் டீவிப் பெட்டியின் முன்பும் , பார்-கிளப்புகள் டீவி முன்பும், "ஹாஸ்பிடல்" டீவி முன்பும் உக்காந்து புலம்புகிறவர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே இந்தப் படத்தில் நடாலியா ஃபோர்ட்மானும் மொட்டைத் தலையுடன் வருகின்றார். ஆமாம் ஆமாம் மொட்டையடிக்கப் படும் காட்சியும் படத்தில் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/1600/dvd_evey_02.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/320/dvd_evey_02.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகான கதாநாயகிகள் (நாயகன்களும்), அனுதாபம் தரக்கூடிய, அழகை குலைத்துக் கொள்ளக்குடிய கதாபாத்திரங்களைப் பெற்று, அதன் மூலம் சிறந்த நடிகை(கன்)பட்டம் பெற்றுக் கொள்வது காலக்கொடுமைதான். என்னச் செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/1600/dvd_evey_03.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger2/3001/183436625048042/320/dvd_evey_03.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் தேவையான கதை நுணுக்கங்களை தராமல், இந்தக் காலக்கட்டத்தின் மீதான பொதுபுத்தியை நம்பி எடுக்கப்பட்ட படம். மாட்ரிக்ஸ் பட சகோதர்களை படத்தின் கடைசியில் பார்த்த போது "ஓஹோ அதான் இப்படியா" என்ற எண்ணம் வராமலில்லை. ம்ஹும் ஏதேனும் ஒரு தமிழ்படம் அட்லீஸ்ட் ஒரு விஜயகாந்த் படமாவது பார்த்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thanks to VforVendetta.com for the above pictures&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-6826830912755623271?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/6826830912755623271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=6826830912755623271' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/6826830912755623271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/6826830912755623271'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2006/09/v-for-vendetta.html' title='V for Vendetta'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-113431898528269145</id><published>2005-12-11T11:34:00.001-05:00</published><updated>2009-02-22T09:52:09.111-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>The River - ஆறு</title><content type='html'>இங்கே வந்து பல நாட்களாகிவிட்டது. படமே பார்க்க வில்லை அதனால் எழுதவில்லை என்றெல்லாம் இல்லாமல், பார்த்த படம் அடுத்த நாள் நினைவில் அப்படியே இருந்தால் தான் எழுதுவது அதுவும் நேரமிருந்தால் என்று ஒரு முடிவு. பல படங்கள் பார்த்தாலும் அதற்கு அடுத்த நாளே அந்தப் படத்தின் சுவடே இல்லாமல் இருப்பது, படம் பார்த்த  அந்த நேர இழப்பை எந்த வகையில் சரி செய்வது என்று குற்ற உணர்ச்சிக்கி ஆளாக்கிவிடுகின்றது. வயது ஆக ஆக, நேரம் காணாமல் போவது போண்ற ஒரு உணர்ச்சி, இந்த மத்திய வயதுக் குழப்பங்களில் ஒன்றா எனத் தெரியவைல்லை. வேலைப் பளு / வீடு மாற்றம் என கடந்த சில மாதங்களாக இந்த நூலகம் பக்கமே செல்லாமல் நேற்றைக்குச் சென்றேன். எதேச்சயாக கண்ணில் பட்ட படம் The River. குரோசோவாவின் 80 களில் வெளியான இது வரை தெரியாத படமும் கண்ணில் பட்டது. அவர் திரும்ப தன்னுடைய சாமூராய் உலகிற்கு சென்ற படம் என்று பின்னால் எழுதியிருந்தது. பேர் மறந்து விட்டது.  ஆனால் இந்தியத் தொடர்பு இந்த  &lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt0043972/"&gt; THE RIVER &lt;/a&gt;படத்தை கையில் எடுக்க வைத்து விட்டது. &lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்காரர்களின் பார்வையில் இந்தியா என்னும் ஒரு மூட்டத்துடனே நேற்றிரவு இந்தப் படத்தை பார்க்கத் தொடங்கினேன். பழைய படங்கள் பார்ப்பது, அதுவும் நான் பிறப்பதற்கு முந்திய படங்களைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். அதுவும் "Eastman" கலரிலோ அல்லது "technic" கலரிலே அந்தப் படம் இருந்து விட்டால் அது கொடுக்கும் ஒரு இதம் தனி தான். தமிழில் தில்லானோ மோகனாம்பாளோ, காதலிக்க நேரமில்லையோ அல்லது ஆயிரத்தில் ஒருவனோ அதே அனுபவம் தான். இந்தப் படமும் technic கலரில். அதுவும் இந்தியாவில் எடுக்கப் பட்ட முதல் "கலர்"ப் படம்.  நம்முடைய அழியாத கோலங்களை மல்லாக்கப் போட்ட மாதிரியான கதை. மூன்று பதின்ம வயதிற்குள் நுழையும் பெண்களின் மனதில் ஏற்படும் அந்த முதல்  சலனம் தான் படத்தின் ஆதார நாதம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சலனத்தை ஏற்படுவது ஒரே ஆண் தான் என்பதும் அந்தக் கதை காலனியாதிக்க இந்தியாவில் நடைபெறுவதும் கதையின் முக்கிய மாந்தர்கள் மேற்கத்தியவர்கள் என்பதும் அந்த ஆதார நாதத்தை சுற்றிப் பிண்ணப்பட்ட இழைகள். &lt;br /&gt;&lt;br /&gt;அழியாத கோலங்களைப் போலவே கதை ஒரு கதா மாந்தரின் பின்னோக்கிய பார்வையில் அமைந்தது. அந்த மூன்று பெண்களில் சுட்டியான மற்றும் இளையவரான ஹாரியட்டின் ஞாபகப் பின்னல் தான் இந்தப் படம். ஹாரியட் ஒரு ஜூட் தொழிற்சாலை மனேஜரின் மூத்த மகள். நான்கு சகோதரிகள், ஒரு சகோதரன் கொண்ட குடும்பம் அது.  அந்தக் குடும்பத்தில் அப்பா அம்மா தவிர ஒரு தாதியும், வீட்டுக் காவளாளியாக ஒரு சர்தார்ஜி. சகோதரனுக்கு கானு என்னும் ஒரு இந்திய நண்பனும் உண்டு. அந்தத் தொழிற்சாலையின் அதிபர் மகள் வாலரி , இந்தக் குடும்பத்துடன் ஒன்றிப் போனவள். இவர்கள் அடுத்த வீட்டில் வசிக்கும் வெல்ளை நபருக்கு அவரது இந்திய மனைவியின் மூலம் பிறந்த ஒரு மகள் மெலனி.. தாய் கிடையாது. மெலனி ஒரு இந்தியப் புடைவைக்குள் ஒளிந்திருக்கும் மேற்க்கத்தியவள் அல்லது மேற்க்கத்திய சூழலில் சிக்கிக் கொண்ட இந்தியப் பெண்.  இந்தச் சூழலில் போரில் ஒரு காலை இழந்த ஒர் அமெரிக்கர், மெலனியின் சொந்தக்காரர், தனது தனிமையைப் போக்க மெலனி வீட்டிற்கு வருகிறார். இந்தப் படத்தில் கூடவே கங்கையும் வங்காள வாழ் சூழலும் ஒரு பாத்திரங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;போஸ்ட் காலனியல் படங்களைப் பற்றி ஒரு ரேஸிச குற்றச் சாட்டிருக்கும். படம் பார்க்கும் போது அதன் கூறுகள் ஏதேனும் தென்படுகின்றதா எனப் பார்க்க மனம் விழைந்தாலும் அம்பதுகளில் எடுக்கப்பட்ட படம் என்ற என்ணம் அந்த ஆவலை அடக்கிவிட்டது. அம்பதுகளிலோ/அறுபதுகளிலொ இவ்வளவு ஏன் 90/00 களில் இருக்கும் ஆண்டைப் படங்களில்   இருக்கும் அப்பட்ட சாதியங்களை மென்று முழுங்கி விட்டு 50களின் வெள்ளை ரேஸிச ஆராய்ச்சி பண்ணுவது கேவலம் தான். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளாக பலவற்றைச் சொல்லலாம். முதல் காட்சியில் ஆற்றில் துடுப்பு போடும் கருப்பு உருவங்கள். தொழிற்சாலையில் இருந்து களைப்புடன் வெளிவந்து பட்டம் வாங்கும் அப்பா, துக்கினியோண்டு இருந்து கொண்டு புடவைபோல் உடுத்தியிருக்கும் உடையுடன் விருக் விருக்கென்று நடக்கும் ஒரு &lt;br /&gt;சிறு பெண் செல்லும் காட்சியும் அழகு. இந்தியாவில் வெள்ளைக் குடும்பம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் தனமாக இல்லாமல் இயல்பாக பொருந்தியிருப்பதாக காட்சியமைப்புகள் முக்கியமாக அந்தக் குடும்பத்தின் உடைகள் மற்றும் அதன் கலர்கலின் தேர்வு. துடுக்குத்தனமான அந்தச் சிறுவன் தன் இந்தியத் தோழனுடன் நல்ல பாம்பிற்கு பால் கொடுத்து மகுடி வாசித்து மயக்க நிணைக்கும் அந்த துடுக்குத் தனம் நிறந்த காட்சியும் பின்னர் சிறுவன் இறந்தவுடன் குற்ற உணர்ச்சியும் துக்க உணர்ச்சியும் ஒருங்கே கொடுத்த கண்களுடன் நிற்கும் அந்த இந்தியச் சிறுவனின் முகம் - அற்புதம். தன் மகள்கனின் காதலைப் பற்றிப் பேசும் அந்த தாய் தந்தையர், வயதுக்கு வருதலைப் பற்றி பேசும் தாயும் மகளும் வரும் காட்சிகள், அந்த தாதி - குழந்தைகள் காட்சி மற்றூம் இந்த இடங்களின் வசனம். படத்தில் வரும் இந்து கலாச்சார விவரனைகளை நமக்கில்லை என்று பார்த்தால் படம் பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது எனச் சொல்லலாம். படத்தில் மிகவும் உள்ளே இழுத்தது காமெராவை கையாண்ட விதம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் சில காட்சியமைப்புகள் காமிரா நகர்தல்கள் சத்தியஜித்ரேவை ஞாபகப் படுத்தியதும் இப்போழுது கூகிளில் சத்தியஜித்ரே இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதும் அவரது திரை பிரவேசத்திற்கு இந்தப் படம் ஊன்றுகோளாக இருந்ததும் உபரிச் செய்திகள். &lt;/SPAN&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-113431898528269145?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/113431898528269145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=113431898528269145' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/113431898528269145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/113431898528269145'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2005/12/river.html' title='The River - ஆறு'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-111431652472909707</id><published>2005-04-24T00:22:00.002-04:00</published><updated>2009-02-22T09:52:49.325-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பானிஷ்'/><title type='text'>Nine Queens</title><content type='html'>மழைக் கடவுளைப் பற்றி விரித்து எழுத வேண்டும் என ஆரம்பித்து எனக்கே பிடிக்காததால் குப்பைக்குப் போட்டாயிற்று. அதிலும் அரசியல் என்னையறியாமல் வந்து விழுந்ததால் அப்படியாயிற்று. பொதுவாக பொருள்ரீதியான வளர்ச்சியில் குறைந்த இனத்தவர்களை இப்படி படமாகவோ அல்லது பாடமாகவோ பார்க்கும்  போது ஒருவித உயிரியல் பூங்காவிற்குச் சென்று பார்ப்பது போல உணர்வு வராமல் வைத்திருப்பது சிரமமாகிவிடுகின்றது. அதே போல Gods Must Be Cracy என்னும் 80களில் புகழ்பெற்ற படத்தினை சமீபத்தில் வந்த dvdல் திரும்ப பார்த்த போதும் ஒரு வித உணர்வு. முக்கியமாக அந்தப் படத்தில் நடித்திருந்த N!xau என்னும் கலஹாரி பாலைப் பகுதியில் வசித்த அந்த கதாநாயகனின் இறுதி நாட்களில் எடுத்திருந்த அந்த துணைப்படத்தினால். மிகவும் உயர்த்தி எளிமையாகக் காட்டப்பட்ட அந்த கலஹாரி பகுதி மக்களின் உண்மை நடைமுறை வாழ்வின் கஷ்டங்களை பார்க்கும் போது மனசு பதறியது. எலும்புருக்கி நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நாயகனைப் பார்த்தபின் அந்தப் gods 1 &amp;2 படங்களை திரும்பப் பார்ப்பது கஷ்டம் தான். இதே போல ஒரு உணர்வு நம் கிராமங்களைப் பற்றி உயர்வாகவோ அல்லது தாழ்த்தியோ சொல்லும் போதும் உணரமுடியும். கிராமத்தில் இருந்ததால் என்ன மயிரைடா கதை விடுகின்றான் என்றோ இதைச் சொல்ல இவன் எவன் என்றோ. இதை எதற்கு இவ்வளவு இழுவை இழுக்கின்றேன் என்றால், மயன் இனத்தவரின் நரபலி வழக்கத்தை எந்தவித விமர்சனப் போக்கும் இல்லாமல் பார்ப்பது எப்படி என்னும் குழப்படியால். இதனாலேயே "விரித்து" எழுத வேண்டும் என்று நினைத்ததை "இழுத்து" மூடிவிட வேண்டியதாகப் போய் விட்டது. தங்கமணி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். பார்த்து விட்டு என்ன எழுதுகிறார் என்று பார்க்க வேண்டும். ஒன்று நிச்சயம். தமிழகத்து கிராமத்து சாயலில் வளர்ந்தவர்கள் இந்தப் படத்துடன் எளிதில் ஒட்டி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;P&gt;&lt;br /&gt;இந்த வாரப் பதிவிற்குச் செல்லும் முன் &lt;UI&gt;&lt;B&gt;&lt;A href="http://tamilbioscope.blogspot.com/"&gt;மாண்டியின் பயாஸ்கோப்பைப்&lt;/A&gt;&lt;/B&gt;&lt;/UI&gt; பற்றி. மிகவும் கஷ்டப்பட்டு செய்கின்றார். சினிமா மீதான காதலினால் என்பது ஆழமாக தெரிகின்றது. வாழ்த்துக்கள். இது அறிமுகப்படுத்தல் என்ற நிலை தாண்டி, படம் பார்த்தவர்கள் படத்தினை ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொள்ளும் ஒரு ·போரமாக மாறினால் நல்லது. தளத்தினை தமிழ் படம் அல்லாததற்கு மட்டும் என்று வைத்திருப்பது நெருடினாலும் ஓகே. தமிழ் சூழலில் எதுவாக இருந்தாலும் அரசியல் விவாதம் வருவது தவிர்க்கக் முடியாது அதை விட முக்கியமாக தவிர்க்கக் கூடாததானதும் ஒன்று. அந்த விவாதத்திற்கு இது எல்லை இது எல்லைமீறல் என்றெல்லாம் கோடும் போட முடியாது போடவும் கூடாது. அந்த வகையில் இந்த ஆட்டமே வேண்டாம் என்று மொத்தமாக விலக்கிக் கொள்வதும் நல்லதே. இது சினிமா என்றில்லாம் தமிழ் சூழல் பற்றிய எந்தவொரு புலமாக இருந்தாலும் இது தான் கதி. ஆட்டம் போட்டவனும், ஆட்டம் போடுகிறவனும், ஆட்டத்தில் மிதி வாங்குபவனும் , திரும்ப மிதி கொடுப்பவனும் களைத்து வீழும் போது மத்ததைப் பார்த்துக் கொள்ளலாம். அந்தச் சுழலை அவ்வளவு சீக்கரம் நமக்கு அவசரம் என்று மூடி முழுக்கவும் கூடாது முடியவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று உலர்ந்த படங்களில் இருந்து மாறுதலாக இந்த முறை  படங்கள்.  மீண்டும் ஸ்பாயிலர் அலர்ட் ( Nine Queens) &lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nine Queens என்னும் அர்ஜெண்டின தேசத்து ஸ்பானிஸ் மொழிப் படம். &lt;a&gt;&lt;img border='0' style='border:1px &lt;br /&gt;solid #000000; &lt;br /&gt;margin:2px'src='http://photos1.blogger.com/img/297/4091/400/ninequeens1.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;  என்னைப் பார்க்க வந்த நண்பர் netflixl இருந்து வந்திருந்த மோட்டார் சைக்கிள் டைரியையும், All about mother , seinfield 1 &amp; 2 season வட்டுகளைப் பார்த்து விட்டு இதெல்லாம் சரிப்படாது வாருங்கள் பிளாக்பஸ்டர் போய் புதுப் படம் உறுவலாம் என்றார். போய்ப் பார்த்தால் ocean 12 ஒன்றும் இல்லை. அவரிடம் சொன்னேன் இதே போல் ஒரு களவாணிப் படம் வைத்திருக்கின்றேன். இலுப்பைப் பூப் சர்க்கரை போல பார்க்கலாம் வேறே ஒன்னும் எடுக்க வேண்டாம் என்று வெளியே வந்தோம். பிளாக்பஸ்டர் மீது அந்தளவு வெறுப்பு. அந்தளவுக்கு பைன் கட்டியிருக்கின்றேன். இந்த களவாணிகளைப் பற்றிய படம் என்றாலே ஒரு தனி சுவாரஸ்யம் உண்டு. திறமையான களவாணிகள், அவர்களது வீழாத திட்டங்கள், எதிரியாக  இருப்பது ஒரு பெருங்களவானி, எவன் முதுகில் எவன் கை எனத் தெரியாமலேயே கடைசியில் யாரும் எதிர்பாராத திருப்பம். இவை தான் இந்த வகைக் கதைகளின் மூலாதாரங்கள். நான் பார்க்க ஆரம்பித்த இந்த வகை களவாணிப்படங்களின் தொடக்கம் குரு. அதற்கு பின் ஏகப்பட்ட களவாணிப்படங்கள் பல படங்கள் நினைவிலேயே இல்லை. சமீப காலங்களில் பார்த்தது என்றால் Spanish prisioner, family business(இது காமெடி என்றாலும்), entrapment, thomas crown affair(படு சூடான படம்),  Heist, Score, Italian Job, Ocean 11  போன்ற படங்கள். எல்லாம் ஒரு பலமான களவானியை எதிர்த்து பல கூட்டுக் களவானிகள் சேர்ந்து ஒரு நல்ல வித திட்டம் போட்டு ஏகப்பட்ட விளையாட்டுச் சாமான்களைக் காட்டி பார்ப்பவர்களை அசத்தி, ஒரு சில கால் உறுவல்களை மீறி, ஒரு "நல்ல" களவானி தனியாகவோ கூட்டணியோடோ ஜெயிப்பான். Nine Queensம் ஒரு களவாணிப் படம் தான். ஆனாலும் அந்தப் படங்களில் இராத ஒரு ·ப்ரஸ்னெஸ். அது தான் என்னை முதலில் கவர்ந்தது. பல கோடி புரளும் தமிழ் திரையுலகில் எளிதாக ஆங்கில பட கேசட்டுகளை வைத்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பிக்க பெத்த பேரு கொண்ட இயக்கினர்களே /கலைஞர்களே கூசாமல் இருக்கும் போது, நம்முடைய பொருளாதார நிலையிலேயே இருக்கும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஹாலிவுட்டையே திரும்ப வைக்கும் படங்கள் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை. ஆமாம் இந்தப் படத்தையும் ஹாலிவுட் பேரம் பேசிக் கொண்டிருக்கிறதாம். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சன் டீவியில் ஜேஜே ஒடிக் கொண்டிருக்கின்றது. serendipityயும் நினைவில் நிற்கின்றது.  தமிழ் சினிமாவில் ஒரிஜினாலிட்டி இசையிலும் , காமெடி டிராக்கிலும் தான் &lt;br /&gt;இுக்கும் போலிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு களவாணிகள் சேர்ந்து ஒரு ஊரை விட்டு விரட்டப்படும் நிலையில் இருக்கும் சல்வந்தனை எப்படி கொள்ளையடிக்கப் போகின்றார்கள் என்பது தான் கதையின் பொது tagline. ஏகப்பட்ட களவானிப் படங்களைப் பார்த்தவர்கள் முடிவை ஓரளவிற்கு கணித்தாலும் ( அல்லது கணித்தாக சொல்லிக் கொண்டாலும்), கதையின் &lt;br /&gt;ஓட்டத்தில் தான் முன்னால் கனித்ததை விட்டு சற்று நேரமாவது விலகியிருப்பார்கள்.  கதை வேற்று மொழியில் இருந்தாலும் படத்தின் வேகமும் திருப்பங்களும் படம் பார்ப்பவர்களையும் கூட இழுத்தது. வேறு வழியில்லாமல(?) கூட பார்த்த நண்பரும் ஓரிரு இடங்களில் "அட" போட்டார். எனக்கும் உற்சாகமாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜூவான் என்னும் குழந்தை முக களவானி ஒரு பெட்டிக்கடையில் கைவித்தை காண்பிக்கின்றான். மாட்டியும் கொள்ளுகின்றான். அவனை மார்கோஸ் என்னும் களவாணி காப்பாற்றி அழைத்துச் செல்கின்றான். &lt;a&gt;&lt;img border='0' style='border:1px &lt;br /&gt;solid #000000; &lt;br /&gt;margin:2px'src='http://photos1.blogger.com/img/297/4091/400/photo17.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;  மார்கோஸ் ஒரு திட்டம் வைத்திருக்கின்றான் ஆனால் அவனுக்கு ஒரு கூட்டுக் களவானி தேவை. சில ஜேப்படி வித்தைகளைக் காட்டி ஜூ£வானை அசத்தப் பார்க்கின்றான். ஜூவானுக்கும் அவசர பணமுடை. அவன் தந்தை ஜெயிலில். ஒரு ஜட்ஜுக்கு லஞ்சம் கொடுத்து தந்தையை மீட்க வேண்டும். முக்கால் வாசி கைவசம் இருக்கின்றது மீதி தேவை. அதுவும் உடனடியாக. ஜுவானும் ஓரிரு சில்பாஸ் வேலை செய்து மார்கோஸ¤க்கு தன் கையிலும் வேலை இருக்கின்றது எனக் காட்டுகின்றான். இப்படியே இருவருக்கும் ஒரு அன்னியோன்யம் ஏற்படுகின்றது. மார்கோஸ்ஸ¤க்கு அவனது ஹோட்டலில் வேலை செய்யும் தங்கையிடம் இருந்து அழைப்பு. அவளது தங்கையோ அவனிடம் எரிந்து விழுகின்றாள். &lt;a href='http://photos1.blogger.com/img/297/4091/640/photo14.jpg'&gt;&lt;img border='0' style='border:1px &lt;br /&gt;solid #000000; margin:2px'src='http://photos1.blogger.com/img/297/4091/400/photo14.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt; மார்க்கோஸ் அவளையும் குடும்பத்தையும் ஏமாற்றிவிட்டதாக சொல்கின்றாள். கடைசி தம்பியோ மார்க்கேஸை தலையில் வைத்து கொண்டாடுகின்றான். அவனது தங்கை, அவனது முன்னாள் கூட்டுக்களவானி அவசரமாக அழைத்திருக்கின்றான் ஆனால் நோயுடன் இங்கே வந்து கிடக்கின்றான், சீக்கிரம் அவனைப் பார்த்து விட்டு வெளியேறிடு எனக் கடுப்படிக்கின்றாள். பழைய கூட்டாளி வைத்திருப்பதோ ஒரு ஸ்கீம். போர்ஜெரி செய்யப்பட்ட, 9 ராணிகள் என்னும் கிடைத்தற்கரிய ஸ்டாம்ப். அதை வாங்கக் கூடிய ஆளும் அந்த ஹோட்டல் விருந்தாளி. பழைய கூட்டாளிக்கு தேவை ஒரு விற்பனை ஆள். மார்க்கோஸ¤க்கும் ஜூவானுக்கும் ஒரு வாய்ப்பு. இது தான் சாக்கென்று பழைய கூட்டாளியை 10-90% பேரத்தில் நெருக்கி வாய்ப்பை பெருகின்றான் மார்கோஸ். இது வரை நடந்தது தான் எளிதான விடயம். இதற்குப் பின் மார்க்கோஸ¤க்கும் ஜூவானுக்கும் நடப்பதெல்லாம் இழப்பும் கூடவே அதிக பலனடிக்கும் வாய்ப்பும் அதனுடன ்கூடவே இருக்கும் அதிக ரிஸ்க்கும். ரிஸ்கில் சம்பந்தப்பட கதாபாத்திரங்களும் அதிக.மாகின்றனர்  விட்டதைப் பிடி விட்டதைப் பிடி எனப் போய்க் கொண்டே இருக்கும் போது கதா பாத்திரங்களுக்கு இடையேயான மனோரீதியான திருகுகளும் அதிகரிக்கின்றது. இவனும் அவனும் திருடனா இல்லை இவன்களுக்கும் ஆப்பு போடுகிறவன் இவனா, அய்யய்யோ எல்லாத்தையும் இவள் போட்டுவிடுவாள் போலிருக்கே என விறுவிறுப்பு எந்தவித உபகரண விளையாட்டுகளும், வன்முறைகளும் இல்லாமலே. &lt;br /&gt;&lt;a&gt;&lt;img border='0' style='border:1px &lt;br /&gt;solid #000000; &lt;br /&gt;margin:2px'src='http://photos1.blogger.com/img/297/4091/400/photo2.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;சிலப் படம் பார்த்தவுடன் அப்பாடி முடிந்ததா என இருக்கும், சில முடிந்தவுடவுன் எதோ ஒன்று நெருடும் அல்லது ஏதோ ஒரு சகிக்கமுடியாத உணர்வை மிச்சம் வைக்கும். சில முடிந்தவுடன் சில நாட்கள் மனதில்  நிற்கும் அசலாடும். சில முடிந்தவுடன் ஒரு புன்முறுவல் பூக்க வைக்கவும். இது அப்படி பூக்க வைத்தது. அதையெல்லாம் விட எனக்கு நிம்மதி என் நண்பர் ரசித்ததும் தான். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-111431652472909707?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/111431652472909707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=111431652472909707' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111431652472909707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111431652472909707'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2005/04/nine-queens.html' title='Nine Queens'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-111341542631061348</id><published>2005-04-13T13:08:00.001-04:00</published><updated>2009-02-22T09:53:24.218-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப் பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பானிஷ்'/><title type='text'>Chac - Rain God</title><content type='html'>போன வாரமே எழுத நினைத்த படம் &lt;U&gt;&lt;B&gt;&lt;A HREF = "http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/B0000639GP/102-4297502-2631330?v=glance"&gt;சாக்-மழைக் கடவுள்(CHAC-Rain God)&lt;/A&gt;&lt;/B&gt;&lt;/U&gt;. இதைத் தங்கமணியின் &lt;U&gt;&lt;B&gt;&lt;A HREF="http://ntmani.blogspot.com/2005/03/blog-post_31.html"&gt;இந்தப் பதிவிற்கு&lt;/A&gt;&lt;/B&gt;&lt;/U&gt; இசைவான படம் என்றும் குறித்திருந்தேன். ஞாயிற்றுக் கிழமை டைகர் வுட்ஸ் என்னும் அற்புதமான கோல்· ஆட்டக்காரணின் ஆட்டத்தில் ரசித்து பதிவு இரண்டாம் பட்சமாகிவிட்டது. பெரியோரை வியத்தலும் இலமேயில் தனிப்பட்ட அளவில் பாக்கியிருப்பது அற்புதமான விளையாட்டக்காரர்கள் மட்டும் தான். சரி இதை நீட்டிப்பது இந்த வலைப் பதிவிற்கு நியாயமாக இருக்காது. கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சுரம். குடும்பமே சுரத்தில் வீழ்வது இது தான் எனக்கு முதன் முறை.இரண்டாம் நாளான இன்று இதை எழுத சற்று தெம்பு வந்துள்ளது.  சாக்- மழைக் கடவுள் பற்றிய இந்தப் பதிவு இந்தப் படத்தை பார்க்காதவர்களின் கன்னி சுவாரசியத்தை கண்டிப்பாகக் கெடுக்கும் வாய்பு சற்று அதிகமாகவே உள்ளது. ஆகவே உள்ளே செல்லும் முன் யோசித்துச் செல்லுங்கள். நானாக இருந்தால் நுழைய மாட்டேன். &lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்/மெரிக்க/மத்திய அமெரிக்க தொல்குடி இனமான மயன் இனத்தவரைப் பற்றிய படம். அஸ்டெக் மற்றும் மயன் இனத்தவரைப் பற்றி முதல்முதலில் அறிந்தது முத்து காமிக்ஸில் தான் என நினைக்கின்றேன் (இல்லை குழந்தைகள் கலைக்களஞ்சியம் என்னும் அற்புதமான புத்தகத்திலிருந்தா?). இந்துப் புராணக்கதைகளில் வரும் நகரங்களை நிர்மானிக்கும் மயன் என்பவனுக்கும் இந்த இனத்தவருக்கும் உள்ள பெயர்ப் பொருத்தத்தை அந்த அரை டிரௌசர் காலத்தில் யோசித்து, அதன் விளைவாகவே இந்த இனத்தவர் மனிதில் உறைந்தனர். அதன் பிறகு இந்த இனத்தவரைப் பற்றிய எந்தச் செய்தியிருந்தாலும் படித்து விடுவது வழக்கமானது.&lt;br /&gt;அந்த வகையில் தென்/மத்திய அமெரிக்க தொல்குடிகள், ஸ்பனிஸ் வருகை, அமேசான் நதி, அதைச் சுற்றியுள்ள மர்மப் புனைக்கதைகள் என ஒரு சுவாரசியம் ஒட்டிக் கொண்டது. அந்த ஆர்வத்தில் போன வருடம் பார்த்த படம் aquirre - wrath of God. அதன் அனுபவத் தொடர்பினால் கிடைத்தது தான் இந்தப் படம். சில மாதங்களுக்கு முன் மயன் இனத்தைவரைப் பற்றி நேஷனல் ஜியாகிரபியில் ஒரு கட்டுரை வந்தது இந்த இனத்தவரின் நரபலி வழக்கத்தைப் பற்றிய ஒரு இளம் மம்மியின் படத்துடன் கூடிய கட்டுரை அது. நரபலி இவர்களின் முக்கியமான வழிபாடுமுறை அதுவும் மழை பெய்யும் கடவுளுக்கான என்ற அந்தச் செய்தி தான் இந்தப் படத்தப் பார்த்தவுடன் அள்ளத் தூண்டிய விடயம்.  வெள்ளை இனத்தவரின் "வாசம்" பட்டு தன் சுயப் பண்பாட்டை தன்னையறிமால் இழக்கும் ஒரு இனத்தவரைப் பற்றிய படம் இது. தீதும் நன்றும் பிறர் தர வார என்னும் படியாக இந்தப் படத்தில் ஒரு வெள்ளைக் காரனும் கிடையாது( ஒரு விதிவிலக்கைத் தவிர, அந்த விதிவிலக்கு என்ன என்பது நல்ல டிரிவியா ( trivia) கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;படம்  &lt;U&gt;&lt;B&gt;&lt;A HREF = "http://www.uwec.edu/greider/Indigenous/Popol_Vuh/Popol%20Vuh.htm"&gt;Popul Vuh&lt;/A&gt;&lt;/B&gt;&lt;/U&gt; என்னும் மயன் இனத்தவரின் புனித புத்தகத்தை ஆதாரமாகக் கொள்வதாக சொல்லி ஆரம்பிக்கின்றது. பொபல் வூவும் கிறிஸ்தவ மத வெறியர்களின் மாற்று மத இலக்கியங்களை எரிப்பிலிருந்து  தப்பிய ஒன்று. அதை மீட்டவரும் ஒரு ஸ்பானிஸ் கிறிஸ்தவ மத குருமார் தான் என்னும் போது ஏனோ தமிழில் வேத குருமார்களால் எரிக்கப்பட்ட காப்பியங்களும் பின் அதன் மிச்ச மீதியை காப்பாற்றிய அதே வேதப் பாரம்பரியத்தில் வந்த உவேசாவும் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பொபல் வூ கதை இரு இரட்டையருக்கும் பாதாள நகரத்து க்ஷ¢பால்பன்ஸ் என்னும் கடவுளருக்கும் நடக்கும் போட்டியைப் பற்றியது எனச் சொல்லி கதை ஆரம்பமாகின்றது. கடவுளுடன் போட்டி போடலாம், கடவுளை வாயில் வந்ததைச் சொல்லித் திட்டலாம், கடவுளை நண்பனாக கருதி தோளில் கை போடலாம் ஏன் கடவுளை சாத்தானாகக் கூடிக் கருதி அவனது "உக்கிரத்தை" பலி கொடுப்பதன் மூலம் தணிக்கலாம் என்னும் கருத்தாக்கம், தமிழகத்து தொல்குடி பழக்கங்களுடன் அதிசயமாக இணைகின்றது. படம் ஒரு சிறு கிராமத்தில் ஆரம்பிக்கின்றது. எந்தக் காலம் என்பதெல்லாம் தெரிய அவசியமில்லாத வகையில் ஒரு பொருள் ரீதியான வளர்சியில் உறைந்து போன கால கட்டமாக எனக் கூடச் சொல்லலாம். ஒரு குறி சொல்லுபவனைச் சுற்றி அந்த கிராமத்து பெரிசுகள், ஆண்கள் பெண்கள் எனக் கூடி நிற்கின்றனர். எபோழுது மழை வரும், விளைச்சலை ஆரம்பிக்கலாம் என்பது தான் கேள்வி. குறி சொல்லுபவனும் சோழியை உருட்டி விட்டு அந்த மக்களிடம் சாரயம் கேட்கின்றான். அத்ற்கு முன்னமேயே நிறைகுடமாக இருக்கின்றான்.மழை வரும் விளைச்சலை ஆரம்பிக்கலாம் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லி சாராயத்துக்கு ஆளாக பரக்கின்றான். கிராமத்து தலைவன் தனது அருகில் நிற்கும் ஒருவனைப் பார்க்க அவன் பின் பக்கமாக சென்று தன் மனைவியிடம் வீட்டிற்குப் போய் சாராயம் எடுத்து வா என்கிறான். உடனே அவள் " ஏன் நம்ப வீட்டு சாராயம் தான் இதுக்கு தரணுமா". அப்படியே இந்தக் காட்சியை தமிழ் சூழலில் பொருத்தலாம். அந்தச் சூழலில் வரும் முக பாவங்களை எங்கே நேரில் பார்த்தது போல இருந்தது சில்லிட வைத்தது. அந்தக் கூட்டத்தை மறைவில் இருந்து ஒரு ஊமைச் சிறுவனும் பார்க்க அவனது தந்தையும் கூட்டத்தினரும் சின்ன பையன் எல்லாம் இங்கே வரக்கூடாது ஓடு எனச் சொல்லி விரட்டுகிறார்கள். துடுக்குச் சிறுவனும் ஓடி மறைகின்றான். போதையேறிய குறி சொல்லுபவனும் அப்படியே மயங்கிச் சரிகின்றான் குறியேதும் விளக்காமல். மழையை நம்பிப் பிழைக்கும், காலத்தால் உறையப்பட்ட சமுதாயம் அந்த மழையை வரவழைக்க போடும் யுத்திகள் தான் என்ன என்ன. கன்னிப் பெண்ணை நிர்வாணமாக சுற்றி வர வைத்தால்( கிழக்கே போகும் ரயில் ஞாபகம் இருக்கா?)&lt;br /&gt;, கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் நடத்தினால் எனவெல்லாம் போகும் தமிழ்ச் சமுதாயம் போலவே தடுமாறிய மத்திய அமெரிக்க சமூகத்தை எப்படிப் புரிந்து கொள்வது?. மயன் இனத்தவரின் வீழ்ச்சியை இந்தப் புத்தகம் கோடு காட்டுகின்றது எனப் படித்தேன். படிக்க வேண்டும் என லிஸ்டில் உள்ள புத்தகம் Collapse: How Societies Choose to Fail or Succeed. தண்ணிர் பற்றிய பாதுகாப்பு உணர்ச்சி கொஞ்சமும் இல்லாத, இந்தியா சார்ந்த தமிழ்ச் சமுதாயம் தண்ணிர் வறட்சியால் வீழப்போகின்றது என ஒரு நெடுங்கவலை எனக்குண்டு.&lt;br /&gt;&lt;a href='http://photos1.blogger.com/img/297/4091/640/pic.chac.jpg'&gt;&lt;img border='0' style='border:1px solid #000000; margin:2px' src='http://photos1.blogger.com/img/297/4091/400/pic.chac.jpg'&gt;&lt;/a&gt;&lt;br/&gt;&lt;br /&gt;கிராமத்து மக்களுக்கு கவலை அதிகரிக்கின்றது. திரும்பவும் கூடிப் பேசுகின்றனர். அந்தக் கிராமத்து தலைவன் வெள்ளையர் வாசம் பட்டவன். டார்ச் லைட்டும் வின்செஸ்டரும் வைத்திருப்பதோடு இல்லாமல், வானிலையை முன்கூட்டியே அறியமுடியும் என தெரிந்து வைத்துள்ளவன். தன் கிராமத்து பண்பாடுகளின் மீதான ஒரு கலக்கம் கொண்டவனாக இருக்கின்றான். தனது இன சுய பண்பாட்டை முழுவதும் மீற முடியாத, அதே சமயம் முழுவது ஏற்றுக் கொள்ளவும் முடியாத பாத்திரமாகி இந்தப் படத்திற்கு ஒரு வில்லன் போன்ற ஒரு அந்தஸ்தை பெறுகின்றான். கிராமத்து முதியவர்களின் பேச்சைக் கேட்டு , மலையில் குடியிருக்கும், "பழைய வழிகளை" முழுவதும் உள்வாங்கி ஒரு சித்த நிலையில் இருக்கும் சாமியாடியைச் சந்தித்து அவனை சாக் எனப்படும் மழைக்கடவுளை வேண்டுவதற்கு அழைத்து வருவதற்கு புறப்படுகின்றான்.  காடு மலையெல்லாம் ஏறி சாமியாடியைச் சந்திக்கின்றனர். கிராமத்து தலைவனது நம்பிக்கையின்மை சாமியாடிக்கு தெரிந்து விடுகின்றது. சாமியாடி வேண்டுதலுக்கு இணங்கி, கிராமத்தினருடன் புறப்படுகின்றான். ஆனால் கிராமத்து தலைவனுக்கு எரிச்சலூட்டும் வண்ணம், வேறொர் சுத்துப் பாதையில் கிராமத்துக்ச் செல்கின்றான். ஒரு இடத்தில் தலைவனது நம்பிக்கையின்மையின் காரணமாக சாமியாடியையும் அவனது கிராமத்தினரையும் , தலைவனும் மற்றும் ஓரிருவரும் பிரிந்து விடுகின்றனர். சாமியாடி முதலில் கிராமத்துக்ச் சென்று வேண்டுதலுக்கான நடவடிக்கையில் இறங்குகின்றான். தலைவன் தூரத்தில் இருந்து பார்க்கும் படி ஆகின்றது. வேண்டுதலின் உக்கிரத்தில் மழை வருவது போல் போக்கு காட்டி மழை வராமல் ஏமாற்றி விடுகின்றது. அதிர்ச்சி அடைந்த சாமியாடி இன்னமும் இரண்டு நாட்களில் மழை வரும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றான். இதற்கிடையில் சாமியாடியின் அபிமானத்தைப் பெற்ற ஊமைச் சிறுவன் வெயில் கொடுமையில் மயக்கம் அடைந்து பின் இறந்து விடுகின்றான். அவனது தாயின் ஒப்பாரி, அப்படியே தமிழ்நாட்டு ஒப்பாரியில் வரும் வசனத்தை ஒத்து வருவது இன்னமும் ஆச்சர்யம். இந்தச் சாவை சாமியாடியின் மீது போட்ட கிராமத்து தலைவனும் சிறுவனின் தந்தையும் , பழி வாங்க வேண்டும் என புறப்படுகின்றனர். புறப்பட்டவர் என்ன செய்கின்றார்கள், சாமியாடி என்னவானான், மழை வந்ததா போன்ற கொஞ்ச நஞ்ச சுவார்சியத்தை மிச்சம் வைக்கலாம் என்னும் ஒரு எண்ணம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த குறுந்தகட்டில் இயக்குனரின் பார்வையிலும் படம் பார்க்கலாம். மிக எளிமையாக விளக்கம் சொல்கின்றார். முழுவதும் பார்க்காமல் சில இடங்களை மட்டும் தெளிவிற்க்காக பார்த்தேன். ஒரு முக்கியமான இடத்தில் விளக்கமும் சொல்லவில்லை, கதாபாத்திரங்கள் பேசுவது சப் டைட்டிலில்லும் வரவில்லை. இந்தப் படத்தைப் பற்றிய விவரங்கள் பல இருக்கின்றன இணையத்தில். எனக்கு அதிர்சியாக இருந்த செய்தி இதில் நடித்தவர்கள் எவரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அனைவரும் இந்த படம் எடுத்த இடத்தில் இருப்பவர்கள். இந்தப் படம் வந்தது 74ல். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் ஒரே பிரதி கிடைக்கப் பட்டு டிஜிட்டல் செய்யப்பட்டது.  &lt;U&gt;&lt;B&gt;&lt;A HREF = "http://www.ejumpcut.org/archive/onlinessays/JC15folder/ChacDebate.html"&gt;மேலும் இந்த இடத்தில் இருக்கும்&lt;/A&gt;&lt;/B&gt;&lt;/U&gt; இந்தப் படத்தினை கூடவே இந்த படமெடுத்த சூழலையும் கூட்டி இணைத்து செய்யப்பட்ட விவாதம் நல்ல ஒரு புரிதலைத் தரலாம். இந்தப் படத்தைப் பற்றி மேலும் விரித்து எழுத ஆவல் ஆனால் சுரம் போதும் போதும் என்கின்றது. நேரம் கிடைத்தால் விரித்து இந்தப் படத்தின் "பிரதி"யை நான் எப்படி பார்த்தேன் என்று எழுத வேண்டும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-111341542631061348?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/111341542631061348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=111341542631061348' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111341542631061348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111341542631061348'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2005/04/chac-rain-god.html' title='Chac - Rain God'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-111251061762419041</id><published>2005-04-03T00:49:00.000-05:00</published><updated>2005-04-03T01:47:25.343-05:00</updated><title type='text'>Donnie darko, Manic &amp; 7G R Colony</title><content type='html'>போன இரண்டு வாரங்களில் குறித்து வைத்துக் கொள்ள நினைத்த படங்கள் நாலு. ஒரு படத்திற்கு ஒரு பதிவு தான் சரியான அளவு. எப்படி நேரத்தையும் முனைப்பையும் சரி பண்ணுவது என்பது இன்னமும் கைவரப்படாத விடயமாக இருக்கின்றது. இந்தப் பதிவிற்கு முதலாவதாக பார்க்க இருப்பவர்களின் அனுபவத்தை சிதைக்கக் கூடும். (ஸ்பாயிலர் அலர்ட்) donnie darko, Manic &amp; 7G R Colony &lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது டோனி டார்க்கோ என்னும் படம். என் முதல் பதிவில் சொன்னது போல படம் பார்ப்பவர்களின் கவனக்குறைவு,  ஞாபகத்திறன் போன்றவற்றை குறிவைத்து அடிக்கும் படம். &lt;br /&gt;இந்த வகைப்படங்கள் "முதல்" தடவை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பார்த்து முடித்தபின் முழுவதும் அனுபவிக்க முடியாத எதோ ஒன்று குறைவான அனுபவம் தான் எனக்கு கிடைக்கும். இரண்டாம் தடவை பார்த்தாக வேண்டிய கட்டாயம் கடுப்பையும் உள்ளூர ஒரு தன்னிரக்கத்தையும் கொடுக்கும். இருந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த வகைப் படங்களைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான். எனக்கு படமோ புத்தகமோ எவர் விளக்கமும் இல்லாமல் அனுபவிப்பது தான் பிடித்தாக இருக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவின் மீதே எனக்கு ஒரு வருத்தமும் உண்டு. இது எவர் அனுபவத்தையும் கெடுக்கக் கூடாது என்பதாக. தமிழ்மணத்தில் பதியும் எண்ணமும் அதனாலேயே இல்லை. என் முதல் வாசிப்பில் இந்தப் படம் ஒரு சாதரணமான அதே சமயம் புத்திசாலித்தனமான படமாக பட்டது. மாத்திரைகள் மூலம் தன் மனநிலையை சீராக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சற்று பித்துசாலித்தனமான ( eccentricக்கை இப்படிக் குறிக்கலாமா?) பையனின் ஒரு நாள் இரவில் அவன் படுக்கையறையில் ஏதோ ஒரு விமான என்சின் வந்து விழும் அந்த கணத்திற்கு சற்று முன்பாக படத் திரைக்கதை ஒரு தொடுகோட்டு ( tangential) உலகத்திற்குச் சென்று உலவி விட்டு, திரும்ப வந்து நேர் உலகிற்கு வந்து இணைகின்றது. நேர் உலகில் நடக்கும், நடந்த, நடக்கப் போகும் அல்லது நடக்காத விடயங்கள் தொடுகோட்டு உலகில் வேறொரு கால வரிசையில் நடப்பதாக காட்டப்படுகின்றது. ஒரு சிறிய பணக்காரத்தனமான இடம், தாய் தந்தை அக்கா அண்ணன் தங்கை உறவு, பள்ளிக் கூடம், கட்டுப்பெட்டித்தனமான அல்லது  அதற்கு தலைகீழ் எதிரான ஆசிரியர்கள், கட்டுப ்பெட்டித்தனமான தலமை ஆசிரியர், வேலைக்காகாத வண்டி உள்அழுக்குடன் இருந்தாலும் ஊருக்கு உபதேசிகள், தனிமையாக்கப்பட்ட பித்துசாலிகள் என கதை ஒரு ஒழுங்கைக் கொண்டிருந்தாலும் இந்த தொடுகோட்டு உலகம், நேரமில்லா பயணம் என ஒரு மேல்பூச்சை ஒரு கவன ஈர்ப்பாக வைத்திருப்பதாக பட்டது. அது தான் இந்தப் படத்திற்கு ஒருவகைக் குழுவினர் சார்ந்த ( cult ) படமாக மாற்றியது போலும். இந்தப் படத்தை இரண்டாவது முறை, இதை இயக்கினவர் பார்வையில் பார்க்கும் உத்தேசம் உள்ளது. (எப்போழுது என்று தான் தெரியவில்லை). அப்படிப் பார்த்த பின் வேறுவகை அனுபவங்களை  கொடுக்கக் கூடிய் சாத்தியக் கூறு இந்தப் படத்திற்கு உண்டு என மட்டும் சொல்லலாம். பொதுவாக "சினிமா" ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படம் டான் சீடல் நடித்த மேனிக் என்னும் படம். ஹாலிவுட் பட நடிகர்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என் கவனத்தை என்னையறியாமலே கவர்வார்கள். சிறு வேடத்தில் இருந்தாலும். அது அரசியல்ரீதியாக என்றெல்லாம் இல்லாமல் என்னுள் இயற்கையாக வரும் ஒன்று. என்னை ஒரு கருப்பனாக பார்த்துக் கொள்வது ஒரு ஆசியனாக அல்லது  இந்தியனாக பார்ப்பதை விட இயல்பாக நெருக்கமாக உணர்கின்றேன். சிறு வயதில் மேற்கிந்திய வீரர் ரிச்சர்ட்ஸ் கவர்ந்த அளவு என்னை கவாஸ்கரோ, அமர்நாத்தோ, வெங்சர்க்காரோ கவர்ந்ததில்லை. சமீபங்களில் கூட லாரா என்னைக் கவர்ந்ததை விட குறைவாகத்தான் டெண்டுல்கர் இழுக்கின்றார். அந்த வகையில் இவர் என்னில் mission to mars காலத்தில் என் கன்ணில் பட்டது ஆச்சர்யமில்லை. பார்த்தால் அதற்கும் முன்பாக Devil in a Blue Dress, Things to Do in Denver When You're Dead என்ற படங்களில் நடித்திருப்பதாக கூகுள் சொல்கின்றது. என்ன வேடம் என எனக்கு மறந்து விட்டது. டிராபிக் எல்லோருக்கும் தெரிந்த படம். இவர் இந்த வருட சிறந்த நடிகர் பட்டியலில் வந்தது முதலில் மகிழ்ச்சி அதிர்ச்சியாக இருந்தது. ஹோட்டல் ருவாண்டா என்னால் பார்க்க முடியாத கதை கொண்ட படமாக இருந்தாலும், எப்படியாவது மனதைத் தேற்றி பார்ப்பேன் என நினைக்கின்றேன். சரி இந்தப் படத்திற்கு வருவோம். ஒரு டிஜிடல் வீடியோ காமெராவைக் கொண்டு "கையால்" எடுக்கப்பட்ட படம் என்னும் எண்ணத்தைக் கொடுக்கும் அளவிற்க்கு ஒரு அசைவு உள்ளது இந்தப் படத்தில். ஒரு விவரணப்படத் தோரணைக்காக போலும். படம் ஒரு மனநிலை மையத்தில் அமைந்த கதை. டான், இந்த மையத்தின் டாக்டர். இந்த மையத்தில் பல்வேறு நோயாளிகள். ஆத்திர வசப்படும் ஒரு இளைஞன், குற்றவியல் தண்டனைக்காக இந்த மையத்திற்கு வருவதிலிருந்து கதை ஆரம்பம். ஆத்திரம் என்னும் உணர்வை ேற்கத்தியர்களும் தமிழர்களும் வேறு வேறு வகையில் கொள்கிறார்ளோ எனப்படுகின்றது. தமிழில் இருக்கும் ஆத்திர உணர்வுகள், அதன் வெளிப்பாடுகள், மேற்கத்தியருக்கு ஒரு வியாதியாகப் பார்க்கலாமோ என அடிக்கடி தோன்றும். இந்தப்படம் பார்க்கும் போது என்னுடைய ஆத்திர அளவுகளும் நினைவு வந்து அது நோயாக இருக்குமோ என சந்தேகிக்க வைத்ததென்னவோ உண்மை. தமிழ் சூழலில் "ஆத்திரக் குணம்" ஒரு புகழ்சியான ஒன்றாக கருதப்படுகின்றதா என தெரியவில்லை. கண்டாமேனிக்கு ஆத்திரப்படுவன் தான் பல படங்களின் கதாநாயகன். அப்படிப்பட்ட ஒருவன் தான் இந்தப் படத்தில் நோயாளிக் கதாநாயகன். ஒரு பாலியலுக்கு உள்ளான இளைஞி, ஆத்திரத்தில் தாயிடம் சண்டை போட்டு மண்டையை உடைத்த ஒரு கோத்திக் இளைஞி, ஜெகில் ஹைட் நோயுள்ள அதாவது இரட்டை மன நிலை உள்ள கூடிய விரைவில் ( ?) விடுதலையாகக் கூடிய பணக்கார இளைஞன், பெடொபைளான வளர்ப்புத் தந்தையிடம் வளர்ந்த, படுக்கையைவிட்டு எழுந்திருக்காத இளைஞன், அனைவரையும் வம்புக்கு இழுக்கும் தடியான வெள்ளை இளைஞன் என படம் இவர்களை, இவர்களுக்கு இடையே நடக்கும் நட்பு மற்றும் விரோதங்களை பதிவு வெறுமன செய்கின்றது. வேறுவகையில் இந்தப் படம் ஏனோ என்னைத் தொடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவுக்கு கடைசியான படம் 7G ரெயின்போ காலனி. "தீர்ப்பை மாத்திச் சொல்லுங்கடா" என்னும் பரம்பரைப் படங்களுக்கும், "நீங்க நல்லவரா கெட்டவரா" என்னும் போலி வெட்டி பந்தாப் படங்களுக்கும் இடையில் ரௌடி கதாநாயகன் + தேவதை கதாநாயகி என்ற ஒத்தை கிளிசேவைத் தவிர வேறுவித கிளிசேக்கள் எதுவும் உறுத்தாத நல்ல இசையுடன் கூடிய ஒரு படம். ஆட்டோகிராப் படம் கூட பல இடத்தில் உறுத்திய அளவு இதில் இல்லை. ரௌடி கதாநாயகன், தேவதை கதாநாயகி காம்பினேசனை என் நிஜ வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட பார்த்திருக்கின்றேன். அம்மா கார் ஜன்னலை தொங்கிக்கொண்டு கத்தியும் கேட்காமல் காரில் ஏறிப் பறந்த டாக்டருக்கு படித்த பெண், பின் சிகரெட் சூட்டை கையில் வாங்கி மௌனமாக அழுததை பார்த்திருக்கின்றேன். அப்படி இருக்கும் போது ரௌடி தேவதை காம்பினேசனை கிளிசே என்பது கூட ஒருவகை கிளிசே தான் போலும். ஸ்பானிஸ் மற்றும் ஈராணியப் படங்கள் போல ஒரு சில தமிழ்ப்படங்களாவது  வருவதற்கு ரொம்ப நாள் காத்திருக்க தேவையில்லை எனும் நம்பிக்கையை இந்தப் படம் தருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணியின்  &lt;UI&gt;&lt;A href="http://ntmani.blogspot.com/2005/03/blog-post_31.html"&gt; இந்தப் பதிவிற்கு&lt;/A&gt;&lt;/UI&gt; இசைவான ஒரு தென்னமெரிக்கப் படம் நாலைந்து நாள் முன்னால் தான் பார்த்தேன். அதனை அடுத்த வாரம் தான் எழுத வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-111251061762419041?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/111251061762419041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=111251061762419041' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111251061762419041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111251061762419041'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2005/04/donnie-darko-manic-7g-r-colony.html' title='Donnie darko, Manic &amp; 7G R Colony'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11406261.post-111067744325997474</id><published>2005-03-12T19:08:00.000-05:00</published><updated>2005-03-13T21:07:29.113-05:00</updated><title type='text'>வணக்கம்</title><content type='html'>எல்லாத் தமிழர்களையும் போலவே திரைப்படம் பார்ப்பது  எனக்கும் மிகவும் உற்சாகமான ஒரு விடயம். தாங்க முடியா சோகத்தில் இருந்த அல்லது மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க நான் செல்வது திரையரங்கத்திற்குத் தான்.  ரசித்த திரைப்படங்களைப் பற்றி இந்த இடத்தில் ஒரு வரியாவது எழுதுவது என்று முடிவு செய்ததன் முக்கிய காரணம் பார்க்கும் படங்களை கொஞசம் சிரத்தை எடுத்துப் பார்க்கலாம் எனும் சுயநலம் தான். இந்த  வலைப்பதிவுகளில் திரைப்படம் பற்றி எழுதியவர்களில் நான் பார்த்தவரை (ரசிகர் மன்றம் தவிர்த்த) &lt;ui&gt;&lt;a href="http://mathy.kandasamy.net/movietalk/"&gt;மதி&lt;/a&gt; &lt;/ui&gt;, &lt;ui&gt;&lt;a href="http://http://paarvai.blogspot.com/"&gt;மெய்யப்பன்&lt;/a&gt; &lt;/ui&gt;,&lt;br /&gt;   &lt;ui&gt;&lt;a href="http://dystocia.blogspot.com/"&gt;தமிழ்பாம்பு&lt;/a&gt;&lt;/ui&gt; , &lt;ui&gt;&lt;a href="http://djthamilan.blogspot.com/"&gt;டீசே தமிழன்&lt;/a&gt;&lt;/ui&gt;, &lt;ui&gt;&lt;a href="http://vimarsanam.blogspot.com/"&gt; மீனாக்ஸ் &lt;/a&gt;&lt;/ui&gt;,  &lt;ui&gt;&lt;a href="http://www.rozavasanth.blogspot.com/"&gt;  ரோசாவசந்த்&lt;/a&gt;&lt;/ui&gt; போன்றோர் முன்னோடிகள், இப்பொழுது சிறப்பாக எழுதியிருக்கும் &lt;ui&gt;&lt;a href="http://ntmani.blogspot.com"&gt; தங்கமணி &lt;/a&gt;&lt;/ui&gt; வரை. அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதேனும் குறித்து வைத்துக் கொள்வது என்று ஒரு எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கலாம் எவ்வளவு தூரம் உற்சாகமும் சிரத்தையும் இருக்கும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவை ஆரம்பிக்கக் காரணம் இன்று பார்த்த விட்னெஸ் என்னும் முன்னால் யீகோஸ்லோவிய பிரதேசமான குரோசியா தேசத்துப் படம். &lt;span class="fullpost"&gt;80களில் டென்னிஸ் பித்து பிடித்த காலத்தில் ரசித்த வீரர் குரோஆன் இவனிசெவிக். அதற்குப் பிறகு குரோசிய தேசம் சம்பந்தமான ஒன்றரை மணி நேரம் கட்டிப் போட்ட விடயம் இந்தப் படம் தான். போர் சம்பந்தமான படங்கள் என்றால் எனக்கு அலர்ஜி. இறப்பை மலினப்படுத்துவது உண்மையான போரை விட இந்த போர் பற்றிய படங்கள் தான் என்பது என் எண்ணம். எந்த ஒரு போர்ப்படமும் மனதிலேயே நிற்ப்தும் இல்லை. சேவிங் பிரைவேட் ரேயான் கொலம்பியா ஹௌசின் விற்பனைத் தூண்டிலில் சிக்கி வாங்கிய சில படங்களில் ஒன்று என்றாலும், சொந்தக் கேசெட்டிலிருந்து இன்னமும் பார்க்க மனமில்லை.  அப்படி இருந்தும் இந்த போர் சம்பந்தமான படம் என் கையில் சிக்கக் காரணம் , இந்தப் படத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட little terrorist என்னும் குறும்படமே.  அதைப் பார்க்கும் ஆவலில் இந்த படத்தின் குறுந்தகட்டை தூக்கி வந்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் லிட்டில் டெர்ரரிஸ்ட் பற்றி.  &lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் விளையாடும் 7-8 வயது பாகிஸ்தானிய இஸ்லாமிய சிறுவன் பந்து பொருக்க வேலிக்கு இந்தப் பக்கம் வந்து விடுகின்றான். வேலியில் காவல் காக்கும் இந்தியப் படைவீரர்கள் அவனை ஒரு டெர்ரரிஸ்ட் என நினைத்து துரத்துகின்றார்கள். &lt;br /&gt;கண்ணி வெடி, பிரிவினையில் துண்டான கிராமம், சொந்த ஊரிலேயே தலைக்குடிமியைக் காண்பித்து "யார்" எனக் காட்டவேண்டிய பள்ளி வாத்தியார்,  பதேர்பாஞ்சாலியில் வரும் துர்க்காவை ஞாபகப்படுத்தும் வாத்தியாரின் மகள் என ஒரு அழகான சிறு ஓவியம் இந்தப் படம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;B&gt;witnesses ( Vinko Bresan Croatia) 2004&lt;/B&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோசமான் பாணி படங்கள் வரிசையில் மேலும் ஒரு படம். அமோஸ் பெரோஸ், மெமெண்டோ, முல்ஹாலான்ட் டிரைவ் (கூடவே ஆய்த எழுத்து விருமாண்டி) என பலவிதங்களில் அடிக்கப்பட்ட ஒரு பாணியை இந்தப் படம் சிறப்பான முறையில்(என்னனப் பொறுத்த வரை) கை கொண்டிருக்கின்றது. படம் பார்ப்பவனை கஷ்டப்படுத்தி, அவனது கவனக்குறைவையோ அல்லது அவனது குறுகிய ஞாபகச்சக்திக்கோ சவால் விடும் விதமாக மற்ற படங்கள் இருக்க (குறிப்பாக மெமெண்டோ, முல்ஹாலண்ட்) இந்தப்படம் அந்த வகைகளுக்கு நேர் எதிராக இருந்தது, இந்தப் படத்தில் மேலும் ஒட்டவைத்து விட்டது. கதையின் ஓட்டத்தில் நாலைந்து ஆதாரப் புள்ளிகள். ஓவ்வொரு புள்ளியையும் திரைக்கதை  இரண்டு தடவை சுற்றிவரும். புள்ளிக்கு உள்ளே இருப்பவர் / வெளியே இருப்பவர் பார்வையில் என்ற வகையில். முதல் தடவை அரைகுறையாக தெரியும் படலம் , இரண்டாம் சுற்றில் தெளிவாகும்.  படம் முடியும் தருவாயில் முழுக்கதையும் நம் மனதில் எந்தவித சிரமும் இல்லாமல் அழகாக விரியும்.  கணவனை போரில் இழந்ததும் இல்லாமல், இரு மகன்களை போருக்கும் மருமகளுக்கும் தார வார்க்கும் தாய், எந்த நாட்டுடன் (செர்பியா) போர் நடக்கின்றதோ அந்த நாட்டுக்காரன் ஊரில் கொலையாண்டதை விசாரிக்க தன் நாட்டு போர்வீரர்களையே சந்தேகிக்க வேண்டிய போலிஸ்காரன்,  கொலையாண்டவன் பொண்ணுக்காக கவலைப்படும் கொலைசெய்தவனின் அண்ணனின் காதலியான பத்திரிக்கை நிருபர், செய்த கொலையினாலும் அதை மறைக்க செய்ய வேண்டிய கொலையினாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வெடிகுண்டை வாயினால் கடித்துக் கொள்ளும் போர் வீரன் ( இந்தக் கொலைக்கு மட்டும் தானா?), போலிஸ் விசாரணையை பேரம் பேசும் மருத்துவரும் கூடவே மேயராகவும் இருப்பவர், செர்பியனுடன் குடித்தனம் இருந்து அவனைக் காப்பாற்றும் பொருட்டு ஓடி உயிரிழக்கும் குரோசிய குடித்தனக்காரி என உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;குருகிய, போரின் காயம் பட்ட சந்துகள், சிறு சிறு வீடுகள், மங்கிய வெளிச்சம், வெருளும் விழிகள், குழந்தைகள் விளையாடாத ஊர் என போர் நடக்கும் தேசம் கண்ணுக்குள் வருகின்றது. நேரடி துப்பாக்கிச் சண்டை இரு இடத்தில் மட்டுமே திரைக்குள் வருகின்றது. அதுவும் துப்பாக்கி குண்டடிபட்டு விழும் மனிதர்கள் படத்தில் வரும் நேரம் இரண்டு நிமிடம் இருந்தால் அதிகம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்த காட்சி ( எல்லா "தமிழ்ப்பட" ரசிகர்களுக்கும் எனவும் சொல்வேன்). காதலனை வரவேற்க்க காதலி தயாராகின்றாள் வெளியே கார் வந்து நிற்கின்றது ஓடிச் செல்லுகிறாள். காரிலிருந்து காதலன் இறங்குகின்றான். ஒத்தக்காலுடன். வெறுத்துப் போகின்றாள். கால் இல்லா காதலனை காச் மூச் என கத்துகின்றாள். ஏன் தன்னிடம் சொல்லவில்லை என கூடவே காதலனின் காலணிகளை தூக்கி இவையெல்லாம் தெண்டம் தானே என எறியவும் செய்கின்றாள். எது சோகம் கால் போனதா கால் போனதை சொல்லாததா? அல்லது இரண்டுமேவா? திரைக்கதை சுழலுகின்றது. காதலியைப் பார்த்தவன் தாயைப் பார்க்கச் செல்லுகின்றான். நொண்டி நொண்டி வீட்டிற்கு செல்கின்றான். கதவைத் திறக்கின்றாள் தாய். ஒரு நொடி தயக்கம். தாயின் கண் மகனின் இடுப்புக்குக் கீழ் செல்ல எத்தனித்து மகனின் முகத்திலேயே நிற்கின்றது. என்னடா இப்படி இளைத்துவிட்டாய் உள்ளே வா என்கின்றாள். தாய் செண்டிமெண்ட் தமிழ்ப்பட உலகில் மட்டும் தான் உலவுகின்றது என எவராவது சொன்னால் இனி நிமிர்ந்து எதிர்கொள்ளலாம். அந்த குரோசிய தாயாக நடித்தவர் அற்புதமாக நடித்திருந்தார். போரில் இழந்த கணவனை புதைத்த அடுத்த நாள், காலை இழந்த மூத்த மகன் காதலியுடன் ஊரை விட்டு வெளியேற்றம் கூடவே கடைசி மகனும் போர் முனைக்கு வண்டியில் ஏறும்போது கண் கலங்கி வீட்டு வாசற்படியில் நிற்கின்றாள் புறநானுற்றுத் தாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;நெடு நாளைக்குப்பிறகு ரசித்துப் பார்த்த படம்.  எனது லைப்ரரியில் கிடைத்தது. காசு கொடுத்து வாங்கிச் சேர்க்கும் நபர்கள் இந்த இடத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகின்றது. &lt;b&gt;&lt;a href="http://www.filmmovement.com"&gt;www.filmmovement.com&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11406261-111067744325997474?l=anathai-cinema.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anathai-cinema.blogspot.com/feeds/111067744325997474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11406261&amp;postID=111067744325997474' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111067744325997474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11406261/posts/default/111067744325997474'/><link rel='alternate' type='text/html' href='http://anathai-cinema.blogspot.com/2005/03/blog-post.html' title='வணக்கம்'/><author><name>அனாதை ஆனந்தன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://3.bp.blogspot.com/_4km9F5geqdU/SfME_5TWvYI/AAAAAAAAANw/FrwfgCr76qk/S220/mask1.jpg'/></author><thr:total>4</thr:total></entry></feed>
